ஏங்கல்ஸ் விமான தளத்தை தாக்க வந்த உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

ரஷ்யாவின் ஏங்கல்ஸ் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் முயற்சித்துள்ளது. உக்ரைன் டிரோன் விமான தளத்திற்குள் நுழைந்த நிலையில் ரஷ்ய…

அவதார் 2 வெளியான 10 நாள்களில் உலகளவில் இதுவரை ரூ.7,000 கோடி வசூல்!

அவதார் 2 வெளியான 10 நாள்களில் உலகளவில் இதுவரை ரூ.7,000 கோடியையும் இந்தியாவில் ரூ.300 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ்…

விஜய்சேதுபதியின் அறிவுரையை பின்பற்றுகிறேன்: அசோக்செல்வன்

விஜய்சேதுபதியின் அறிவுரையை பின்பற்றுகிறேன் என்று நடிகர் அசோக்செல்வன் கூறியுள்ளார். சமீபகாலமாக நம்பிக்கை தரும் இளம் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் நடிகர் அசோக்…

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்: சங்கர் ஜிவால்

இந்த ஆண்டு சென்னை ஹோட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகர…

தி.மு.க.வின் பொங்கல் பரிசு யானை பசிக்கு சோளப்பொறி போன்றது: ஜெயக்குமார்

தி.மு.க.வின் பொங்கல் பரிசு யானை பசிக்கு சோளப்பொறி போன்றது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். சென்னை காசிமேடு துறைமுகத்தில் சுனாமி…

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கப்படும்: பாரதி பிரவீன் பவார்

ஜப்பான் நாட்டு வங்கியில் கடன் பெற்று மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று…

கோடநாடு வழக்கு: சிபிஐ எஸ்பி முரளி ரம்பாவுக்கு சம்மன்!

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சம்பவம் நடந்தபோது நீலகிரி மாவட்ட…

நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனவும், அதுதொடர்பான விவரங்கள் தகவல் பலகையிலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும்…

நாடு முழுவதும் இன்று கொரோனா நோய்த் தடுப்பு ஒத்திகை!

புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) நோய் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. சீனாவில் கடந்த 2019-ம்…

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே துபாய் பயணம்!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது குடும்பத்துடன் துபாய் புறப்பட்டு சென்றார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், அதிபராக…

3வது முறையாக நேபாள பிரதமராக பிரசந்தா பதவியேற்பு!

நேபாள பிரதமராக பிரசந்தா நேற்று பதவியேற்றுக் கொண்டார். நேபாளத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாலும்…