பாகிஸ்தானில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்!

பாகிஸ்தானின் சின்ஜோரோ நகரில் நேற்று இந்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய…

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

இந்திய விமானப்படையும், கப்பற்படையும் இணைந்து பிரமோஸ் ஏவுகணையை வெறிகரமாக சோதித்து பார்த்திருக்கிறது. சுகோய் போர் விமானம் மூலம் இந்த ஏவுகணை சோதனை…

தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

தகுதித் தேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை…

புத்தமத தலைவர் தலாய் லாமாவை உளவு பார்த்த சீன பெண் பீகாரில் கைது!

புத்த மத தலைவர் தலாய் லாமாவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட சீனப் பெண்ணை பீகார் போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.…

தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது: சீமான்

தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். புதுகோட்டை தீண்டாமை…

அரசாணை 152ஐ ரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த்

நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152 காரணமாக தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளிலும் 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே…

ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை: அகிலேஷ் யாதவ்

பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் ஒன்று தான். ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்…

வெளிநாட்டு பயணிகளுக்கு நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்: மத்திய அரசு

புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு…

கம்போடியா ஹோட்டலில் தீ விபத்தில் 16 பேர் பலி!

கம்போடிய ஹோட்டல்-சூதாட்ட விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 16பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்போடியா நாட்டில் தாய்லாந்து நாட்டின் எல்லையில்…

உக்ரைன் மீது 120 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ரஷ்யா!

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் இன்று 120 ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள்…

16-ம் பெனடிக்ட் உடல்நிலை கவலைக்கிடம்: பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் வேண்டுகோள்!

குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்த பெனடிக்ட்டினுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உலக கத்தோலிக்கர்களின்…

ராகுல்காந்தியை பிரதமராக்கும் பணிகளை முன்னெடுப்போம்: கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரையின் முக்கியத்துவத்தை நல்ல முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராகும் பணிகளை…

நேபாளத்தில் இறந்த தமிழக வாலிபால் வீரரின் உடல் திருவள்ளூரில் நல்லடக்கம்!

நேபாளத்தில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் விளையாடுவதற்காக சென்று திடீரென ரத்த வாந்தி எடுத்து பலியான தமிழக வீரர் ஆகாஷின் உடல்…

தீண்டாமை கொடுமை வழக்கு எக்காரணம் கொண்டும் வாபஸ் கிடையாது: அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை விவகாரத்தில் பதியப்பட்ட வழக்குகள் எக்காரணம் கொண்டும் வாபஸ் பெறப்பட மாட்டாது என…

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம்…

மொழி பிரச்சினையை தூண்டுவதாக சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சி புகார்!

மொழி பிரச்சினையை தூண்டும் வகையில் நடிகர் சித்தார்த்தின் சமூக வலைத்தள பதிவு இருப்பதாக அவர் மீது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட…

யுவன் ஷங்கர் ராஜா இசை பல நேரங்களில் என்னை ஊக்குவித்துள்ளது: பா.இரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித் நடத்தும் ‘மார்கழியின் மக்களிசை’ நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித்…

தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன், சிறந்த படைப்பாளி: பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா தற்போது தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தங்கர் பச்சான் சிறந்த எழுத்தாளன்,…