அமெரிக்காவின் பிரபலமான காலணி நிறுவனமான நைக் (Nike), ரஷ்யாவில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்தது. இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி…
Year: 2022
9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழகத்தில் குழந்தைகள் மத்தியில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று பாமக…
லஞ்ச ஒழிப்புத்துறை கடமையைச் செய்கிறது: ஓ.பன்னீர் செல்வம்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து ஓ.பன்னீர் செல்வம் அளித்துள்ள பதில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில்…
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது: திருமாவளவன்
தமிழகத்திலும், இந்தியாவில் சாதிய வன்கொடுமைகள் இன்னும் தலைவிரித்து ஆடுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்ததினமான நேற்று சமூகநீதி…
பெரியார் வழியில் நின்று கடமையை அரசு செய்யும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் சமூகநீதிக்கான தலைமையகமாக பெரியார் திடல் திகழ்ந்து வருகிறது என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாள்…
அமித் ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு வைகோ கண்டனம்!
அமித் ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான…
ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்!
ஆ.ராசாவை பேச விட்டு மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரா? என, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி…
மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்: ஓபிஎஸ்!
மக்களை வஞ்சிக்கின்ற திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும்…
ஐதராபாத் விடுதலை தினத்தை கொண்டாட சிலர் தயாராக இல்லை: அமித் ஷா!
தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக இங்கு ஆட்சி செய்தவர்கள், ஐதராபாத் விடுதலை தினத்தை…
பஞ்சாயத்து பவனில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பெண் சக்தியின் கொடி: பிரதமர் மோடி
கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான தாய்மார்கள் இன்று இங்கு என்னை ஆசீர்வதிக்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார். மத்திய பிரதேசம் மாநிலம் ஷியோபூர்…
ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான உரிமம் ரத்து!
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் தயாரிப்புக்கான உரிமத்தை மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது. ஜான்சன் நிறுவனத்தின் குழந்தை பவுடர்,…
பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி 8 சிறுத்தைகளை காட்டில் திறந்து விட்டார்!
நமீபியா நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை தனது பிறந்த நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி மத்திய…
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: சிறிசேனா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!
இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா, சந்தேகத்துக்குரிய நபராக கொழும்பு நீதிமன்றம் அறிவித்திருப்பது…
உக்ரைனில் தோண்டும்போது கிடைத்த 400க்கும் அதிகமான உடல்கள்!
ரஷ்யாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து…
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி!
நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 13 பேர் உயிரிழந்தனர் நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…
ஈரானில் ஹிஜாப் அணியாத இளம்பெண்ணை அடித்தே கொன்ற போலீசார்!
ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் கோமா நிலைக்கு…
மும்பை தாக்குதல் தீவிரவாதியை ஆதரிக்கிறதா சீனா?
இந்தியா மற்றும் அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியான சஜித் மிர்-ஐ சர்வதேச குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்கிற அமெரிக்காவின் தீர்மானத்தை…
பிரிட்டன் ராணிக்கு அஞ்சலி செலுத்த சீன பிரதிநிதிகளுக்கு தடை!
லண்டனில் வைக்கப்பட்டுள்ள ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு பிரதிநிதிகளுக்கு பிரிட்டன் அனுமதி மறுத்துள்ளது. சமீபத்தில் மறைந்த…
