நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பணியில் இருந்து, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களுக்கான 3,000 பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கு பதிலாக…
Year: 2022
காஷ்மீரில் காந்த வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது!
ஜம்மு – காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதியிடம் இருந்து காந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபோர்…
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை சென்னையில் நிறுத்த திட்டம்!
ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் முழுக்க, முழுக்க உள்நாட்டு…
ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்து விட்டால், விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்: சரத்குமார்
ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்து விட்டால், அதை விளம்பரப்படுத்த முடியாது; நானும் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்; அவர்கள் மூடிவிட்டுச் சென்று…
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: 15 பேர் படுகாயம்!
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 15 மீனவர்கள் படுகாயமடைந்தனர். காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவ…
கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்: மா.சுப்பிரமணியன்
அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளிலே அதிக சிசேரியன் பிரசவங்கள் நடைபெறுவதால் கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என…
மகசேசே விருது பெற கேரள முன்னாள் அமைச்சா் ஷைலஜா மறுப்பு!
பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபரின் பெயரில் வழங்கப்படும் ரமோன் மகசேசே விருதைப் பெற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், கேரள…
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி உயிரிழப்பு!
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி இறப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ்…
மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு!
மெக்சிகோ பல்கலை.யில் விவேகானந்தர் சிலையை பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார். பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பி்ர்லா தலைமயிலான பார்லி.,…
