இலங்கையிடம் 21 ஆயிரம் டன் உரம் ஒப்படைத்த இந்தியா!

பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா சார்பில் 21 ஆயிரம் டன் உரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பொருளாதார நெருக்கடியால்…

புதுச்சேரி பட்ஜெட்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்: ரங்கசாமி!

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை…

திருச்சி சிறப்பு முகாமில் மரத்தில் ஏறி இலங்கை அகதிகள் போராட்டம்!

திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் மரத்தில் ஏறி போராட்டத்தி ஈடுபட்டனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருச்சி மத்திய சிறை…

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை!

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில்…

இந்திய தலைவர்கள் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்!

மத்திய அரசின் டாப் தலைவர் ஒருவரைக் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தத் திட்டமிட்டிருந்த தற்கொலைப் படை தாக்குதல் குறித்த தகவல்கள் வெளியாகி…

இம்ரான் கான் எப்போது வேண்டும் என்றாலும் கைது செய்யப்படக்கூடும்!

நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படாலாம்…

தீவிரவாத தாக்குதலில் புதினுக்கு நெருக்கமானவரின் மகள் பலி!

உக்ரைன் தீவிரவாதிகள் ரஷ்யா அதிபர் புதினுக்கு நெருக்கமானவரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் இந்த தாக்குதல் மிஸ் ஆகி அவரது…

ஆம் ஆத்மியை இரண்டாக உடைத்தால் கேஸ் குளோஸ்: மணீஷ் சிசோடியா!

ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து கணிசமான ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டால் தம் மீதான சிபிஐ, அமலாக்கப் பிரிவு…

கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்: ஐகோர்ட்

தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம்…

நடிகர் ஜூனியர் என்டிஆர் திடீரென அமித் ஷாவுடன் சந்திப்பு!

நடிகர் ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் முனுகோட் தொகுதியில்…

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்…

இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்: சீமான்!

அடிப்படை வசதியை ஏற்படுத்தி கொடுக்கமால் இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும், இந்த நாட்டின் குடியரசு தலைவருக்கு கிடைக்கும் மருத்துவம்…

தனுஷ்கோடிக்கு அகதிகளாக 8 ஈழத் தமிழர்கள் வருகை!

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இன்று காலை மூன்று குடும்பத்தை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி…

அருணா ஜெகதீசன் அறிக்கையில் அரசு மவுனம் காப்பது சந்தேகம்: டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தி.மு.க அரசு…

ஜெயலலிதா மரணத்திற்கான காரணம் என்ன?: எய்ம்ஸ் அறிக்கை விவரம்!

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்கான காரணம் குறித்து எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அளித்துள்ள விபரங்கள்…

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்: முதல்வர் ஸ்டாலின்!

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்வேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின்…

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் ராகுல் காந்தி குழப்பம்!

காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் ராகுல் காந்தி இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவா் பதவி தோ்தல் நடைமுறைகள்…

மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ்

பொதுத்துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நிதி கொள்கை,…