சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு!

சீனாவில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள…

உக்ரைனுக்கு புதிதாக 1 பில்லியன் டாலருக்கு அமெரிக்கா ஆயுத உதவி!

உக்ரைனுக்கு மேலும் புதிதாக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான…

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல அனுமதி!

சீனாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பி.என்.எஸ். தைமூர் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நான்கு நாட்கள் நின்று செல்ல இலங்கை…

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி: ஜம்மு-காஷ்மீரில் என்ஏஐ சோதனை!

பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி வழங்கியது தொடா்பாக, தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாத்-ஏ-இஸ்லாமி உறுப்பினா்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு…

நீதிமன்ற உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிக்கின்றனர்: கிரண் ரிஜிஜு

”உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தங்களுக்கு சாதகமாக இல்லை எனில், தீர்ப்பை விமர்சிப்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்,” என, சட்ட…

தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர்: வானதி

இந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன், வியாபாரம் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர் என, பா.ஜ., தேசிய மகளிர் அணி…

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: தமிழக அரசு வழிகாட்டுதல் வெளியீடு!

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர்…

அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை: சிவசங்கர்

அரசு பேருந்துகளை தனியார்மயமாக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்…

ஓபிஎஸ் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும், எனக்கு கவலையில்லை: எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வம் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்; அதைப் பற்றி தனக்கு கவலையில்லை என, எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில்,…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிந்துள்ளது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொர், கடந்த…

உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டது: கபில் சிபல்

இன்றைய மக்களவை விவாதத்தில் உச்சநீதிமன்றத்தை காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். “உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை…

நிதிஷ்குமாருடன் கூட்டணிக்கு நாங்க ரெடி: லாலுவின் ஆர்ஜேடி!

பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை விட்டு பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் விலகினால் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக லாலு பிரசாத்…

தீவுகளை கைப்பற்றும் போர் ஒத்திகையில் சீன ராணுவம் தீவிரம்!

அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா தைவான் கடற்பரப்பில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது…

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 6 மாதமாக போர் நடந்துவரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷ்ய…

கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும்: வேல்முருகன்

ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் நேரடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களையும், கடன் செயலிகளையும் தடை செய்ய வேண்டும்…

தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

52 ஆண்டுகள் தொடர்ந்து தேசியக் கொடியை ஆர்எஸ்எஸ் தலைமை நிலையமான நாகபுரியில் ஏன் ஏற்றவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

8 வழிச்சாலை திட்டம்: தமிழக அரசு எதிர்க்க அன்புமணி கோரிக்கை!

சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடப் போவதில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், அதனை…

மின்சார திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்க்கிறது: செந்தில் பாலாஜி

ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சார சட்டத்திருத்த மசோதாவை திமுக கடுமையாக எதிர்ப்பதாக, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…