சஞ்சய் ராவத், சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.…
Year: 2022
காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லம் புனரமைப்புப் பணிக்கு நிதி ஒதுக்கீடு!
காசியில் மகாகவி பாரதியாா் வாழ்ந்த இல்லத்தின் அறையைப் புனரமைத்தல், அதில் மாா்பளவு சிலை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.…
தாய்லாந்தில் மதுபான விடுதியில் தீ விபத்து: 13 பேர் பலி!
தாய்லாந்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான சோன்புரியில்…
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி!
குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உளள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து…
விவசாய நிலையங்களை அழித்து விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்: சீமான்
பரந்தூரில் வேளாண் நிலங்களை அழித்துப் புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…
காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை!
காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம்…
சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு ஆக.8 வரை காவல் நீட்டிப்பு!
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதான சிவசேனை மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத்தை வரும் 8-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில்…
முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது: முதல்வர்
போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தின் பல்வேறு…
