சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்: அபிஷேக் சிங்வி

வீடுகளுக்கு முன்பு போலீஸ் குவித்து சோனியா, ராகுல் காந்தியை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்…

கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைப்பு: செந்தில் பாலாஜி

கேங்மேன் நியமனம் தொடர்பான பிரச்சினைக்காக குழு அமைக்கப்பட்டு, விசாரித்து அறிக்கை அளிக்க இருக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதுகுறித்து…

மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும்: ரணில் விக்கிரமசிங்கே

தமிழர்களின் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை அதிபராக…

தைவான் மீது பொருளாதார தடைகளை விதித்த சீனா!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவான் மீது சீனா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.…

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது: ஹர்பஜன் சிங்

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று மாநிலங்களவையில் ஹர்பஜன்சிங் கூறினார். தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சீக்கியர்கள்…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம்!

ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள்…

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை!

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு…

அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது!

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை செய்ததாக ரூ.30 கோடி நிலமோசடி வழக்கில் சார் பதிவாளர், தாசில்தார்கள் உள்பட 5…

ஆன்லைன் சூதாட்டம் இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறது அரசு?: ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 28வது உயிர்ப்பலி நடந்துள்ளதாகவும், இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறது அரசு? என பாமக நிறுவனர்…

டீ விற்றார் என்று சொல்வதை நம்புவோர், நாட்டை விற்கிறார் என்பதை நம்புவதில்லை: சீமான்!

டீ விற்றார் என்று சொல்வதை நம்பும் மக்கள், மோடி நாட்டை விற்கிறார் என்று சொல்வதை நம்புவதில்லை என பிரதமர் நரேந்திர மோடியை…

எப்படி ஊழல் செய்யனும்னு ஆ.ராசாவுக்கு தெரியும்: வானதி சீனிவாசன்!

எப்படி ஊழல் செய்யனும்னு திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவுக்கு தெரியும், பாஜகவுக்கு தெரியாது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.…

தமிழ் மக்களை போன்று நான் தமிழ் பேச விரும்புகிறேன்: ஆளுநர் ரவி

தமிழ் மிகவும் பழமையான மொழி என்பதோடு அழகான மொழியாக உள்ளதால் தமிழ் மக்களை போன்று நான் தமிழ் பேச விரும்புகிறேன் என…

தைவானுடன் நெருக்கமான உறவை முன்னெடுப்போம்: சசி தரூர்

இந்தியாவிடம் சீனா வாலாட்டினால் அமெரிக்கா பாணியில் தைவானுக்கு ஆதரவாகவும் அந்நாட்டுடன் நெருக்கமான உறவுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மூத்த…

யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல்!

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாட்டின் முதல்…

தைவானை அமெரிக்கா கைவிடாது, நாங்க இருக்கோம்: நான்சி பெலோசி!

தைவானை அமெரிக்கா கைவிடாது என, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனா, தைவான் நாட்டை,…

ஜூன் மாதம் விதிமீறல் தொடர்பாக 22 லட்சம் பேரின் வாட்ஸ்அப் முடக்கம்!

விதிமீறல் தொடர்பாக அளிக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் வெளியிடப்பட்ட…

மேற்கு வங்க அமைச்சரவையில் 5 புது முகங்களுக்கு வாய்ப்பு!

முதலமைச்சர் மம்தா தலைமையிலான மேற்கு வங்க அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 5 புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க…

தண்டோரா முறை ஒழிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வருக்கு விசிக நன்றி!

தண்டோரா முறை ஒழிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விசிக எம்பி ரவிக்குமார் நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக விசிக எம்பி ரவிக்குமார்…