இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, பசில் ராஜபட்சே ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 2…
Year: 2022
ரூ.800 கோடி கைமாறிய விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது: சோனியா காந்தி!
அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் அளித்தார். அந்த பதில்கள் அனைத்தையும் அதிகாரிகள் பதிவு செய்தனர். காங்கிரஸ் தலைவர்…
உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிதியுதவி!
கடலூரில் நடந்த கபடி போட்டியில் விளையாடிக் கொண்டியிருக்கும் போதே உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதல்வர்…
மாணவர்களின் மன நலம், உடல் நலம் விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்!
பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல் நலம் சார்ந்த…
ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம்: மு.க.ஸ்டாலின்!
ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக…
கனியாமூர் கலவரத்தில் பள்ளிக் கட்டடத்தை இடித்தவர் கைது!
கனியாமூர் கலவரத்தில் பள்ளியின் கட்டடத்தை இடித்த மணிஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள…
பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை- அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று புதன்கிழமை கடைசி நாளாகும். தமிழகத்தில் 163 அரசு…
