உக்ரைன் போர் உலகளவில் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது: ருசிரா கம்போஜ்

உக்ரைன் போர் உலகளவில் கடும் பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசினார். ஐநா…

பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்திப்பு!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி முதல்முறையாக சந்தித்து பேசினார். இரு தரப்பு வர்த்தக, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஆலோசனை…

விவசாயிகளின் முதுகெலும்பையும் மத்திய அரசு உடைத்து விட்டது: ராகுல்காந்தி

மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக ராகுல்காந்தி பேசினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை (பாரத்…

தனது வருங்கால கணவர் போட்டோவை வெளியிட்ட தமன்னா!

நடிகை தமன்னா விரைவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் தனது வருங்கால…

திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு: கவர்னர் ரவி

திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு என சென்னையில் நடந்த பழங்குடியினர் பெருமை தின விழாவில் கவிர்னர் ரவி…

விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்: அண்ணாமலை

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். வடகிழக்கு பருவமழை கடந்த மாத…

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கால்பந்து வீராங்கனையும் மாணவியுமான பிரியா மரணம் தொடர்பாக சுகாதாரத் துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மாணவி மரணம்…

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு புதிய வழக்கு!

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளுக்காக அங்குள்ள மரங்களை வெட்ட அனுமதிக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்…

கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும்: அன்புமணி

கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்…

முருகன் உள்ளிட்ட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்; அவர்கள் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…

ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைப்பு!

இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், அடுத்தாண்டுக்கான ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம்…

போலந்து மீது ஏவுகணை தாக்குதல்: ஜோ பைடன் தலைமையில் நேட்டோ முக்கிய ஆலோசனை!

போலந்து மீது ரஷ்ய ஏவுகணை விழுந்ததாக கூறப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. உக்ரைன்…

நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்த ஆர்டெமிஸ்-1 ராக்கெட்!

நிலவு ஆய்வு பணிக்கான நாசாவின் ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் நீண்ட போராட்டத்திற்கு பின்பு இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. நாசா எனப்படும்…

குஜராத் மோர்பி பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்?: ப.சிதம்பரம்

குஜராத் மோர்பி பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியும் பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்? என…

ஆம் ஆத்மி வேட்பாளர் துப்பாக்கி முனையில் வேட்புமனு வாபஸ்!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை ஆளும் பாஜகவினர், கடத்தி, துப்பாக்கி…

பாகிஸ்தானில் காவலர் வாகனத்தின் மீது தாக்குதல்: 6 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் காவலர் வாகனத்தின் மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். தெற்கு வஜிரிஸ்தானின் எல்லையான…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் போட்டி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்து உள்ளார். அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி…