மாநிலங்களுக்கு ஆளுநர் தேவைதானா: டி.ராஜா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, மாநிலங்களுக்கு ஆளுநர் தேவைதானா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி…

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி!

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு…

அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜக செயல்படுகிறது: திருமாவளவன்

தமிழக கவர்னர் திமுக ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார். கடலூரில் பல்வேறு நிகழ்ச்சியில்…

ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் எனக்கு நடக்காது: சுப்ரமணியன் சாமி!

கடந்த 2003 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியாவுக்கு நடந்ததைபோல் தனக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா…

நீதித் துறை, அதிகாரத்துவம் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன: ராகுல் காந்தி!

நீதித் துறை, அதிகாரத்துவம் மற்றும் ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என, ராகுல் காந்தி கூறினார். தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும்…

சீன கடன் செயலிகளால் பேராபத்து: மத்திய அரசு எச்சரிக்கை!

சீன கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுக்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்தியா…

குஜராத் பால விபத்தால் என் இதயம் வலியில் கனக்கிறது: பிரதமர் மோடி!

குஜராத் பால விபத்து நிகழ்வால் தன் இதயம் வலியில் கனப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார் குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ…

மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காக கருத்துக்களை கூறவில்லை: அண்ணாமலை

மாநில அரசு மீது குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ கருத்துக்களை கூறவில்லை என பாஜக…

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும்: எடப்பாடி

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் பெற்றுத்தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக…

விபத்துகளை தடுக்க பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி…

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை மீண்டும் விசாரணை செய்ய ஐகோர்ட்டு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை ஐகோர்ட்டு…

இந்தி எதிர்ப்பு பேரணிக்கு வரும் தம்பி – தங்கைகளுக்கு சீமான் வேண்டுகோள்!

இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்க சென்னைக்கு வருகை தரும் தொண்டர்களுக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம்: ரிசர்வ் வங்கி

சோதனை அடிப்படையில் நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணையங்களை மத்திய ரிசர்வ் வங்கி நாளை அறிமுகம் செய்கிறது. நாட்டில் டிஜிட்டல் நாணயம்…

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 6-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் அனைத்து தரப்பும் 3 வாரத்தில் வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு,…

டுவிட்டரில் புளு டிக் கணக்குகளுக்கு கட்டணத்தை உயர்த்த எலான் மஸ்க் முடிவு!

புளு டிக்கிற்காக டுவிட்டர் நிறுவனம் ஏற்கனவே மாதம் தோறும் ரூ.400 கட்டணம் வசூலித்து வந்தது. இந்நிலையில் புளு டிக் கணக்குகளுக்கு கட்டணத்தை…

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்(வயது 81) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரத் பவார் உடல்நலம் குறித்து தேசியவாத…

ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு!

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித…

வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையிலும், வெள்ள தடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்…