சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்து வீட்டுக்கு சீல்!

அதிமுகவில் மேயர், எம்பி என இருந்து தற்போது பாஜகவில் இணைந்துள்ள சசிகலா புஷ்பாவின் டெல்லி அரசு வீட்டில் வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது மவுனத்தை கலைப்பார்: ஆர்.பி.உதயகுமார்!

கோவை கார் வெடி விபத்தால் மக்களிடம் நிலவும் அச்சத்தை போக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது தனது மவுனத்தை கலைப்பார் என, அதிமுக…

ஆந்திர எல்லையில் உள்ள சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

திருப்பதி அருகே தமிழக மாணவர்கள் மீது ஆந்திராவை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆந்திர எல்லையில் உள்ள வாணியம்பாடி சுங்கச்சாவடியில்…

இயக்குநர் பேரரசுக்கு இந்து மத பாதுகாவலர் விருது வழங்குவதாக நித்தியானந்தா அறிவிப்பு!

பிரபல தமிழ் சினிமா இயக்குநர் பேரரசுக்கு ‘இந்து மத பாதுகாவலர்’ விருது வழங்குவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே…

இந்திய கடற்படையினர் இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை தாக்கியுள்ளனர்: வைகோ

இந்திய கடற்படையின் ரோந்து கப்பல், மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகைச் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியிருக்கிறது. படகில் சென்ற மீனவர்களை…

குள்ளநரிகளின் எண்ணம் நிறைவேறாது: அமைச்சர் செந்தில் பாலாஜி!

மதக் கலவரங்களை ஏற்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று, அமைச்சர்…

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைவு: ஓ.பன்னீர்செல்வம்!

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை சிலிண்டர் வெடி…

மோடி சிறப்பு விமானத்தை அனுப்பியிருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருப்பார்: கே.எஸ்.அழகிரி!

எம்.ஜி.ஆருக்கு மருத்துவ வசதியுடன் கூடிய சிறப்பு விமானத்தை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்பாடு செய்து கொடுத்தது போல், ஜெயலலிதா விவகாரத்தில்…

கோவை கார் வெடிவிபத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது!

கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு…

பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்க முழு முயற்சி எடுப்பேன்: ரிஷி சுனக்!

பிரதமர் ரிஷி சுனக் நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றினார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த அரசு உறுதி எடுத்துள்ளது என்றார்.…

தகுதி நீக்க வழக்கை எதிர்த்த இம்ரான் கான் மனு தள்ளுபடி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசு பதவி வகிக்க 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய கோரிய…

கோவையில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு அதிகரிப்பு!

கார் வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து மத்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். ஞாயிறு அதிகாலை…

கோவை மாநகரம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது: அண்ணாமலை!

கோவை மாநகரம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி வருவதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில்…

முதல்வர் நேர்மையான முறையில் செயல்படவில்லை எனில், முதலுக்கே மோசம் போய்விடும்: கிருஷ்ணசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் கோவை கார் வெடி விபத்து விவகாரத்தில் நெஞ்சுரத்துடன் நேர்மையான முறையில் செயல்படவில்லை எனில், முதலுக்கே மோசம் போய்விடும் நிலை…

துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: பினராயி விஜயன்!

ஒன்பது பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடியை தீபாவளியை கொண்டாடினார்!

கார்கில் எல்லைப் பகுதியில் தமிழ் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடியை தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். நாட்டின் பிரதமராக 8 ஆண்டுகளை நிறைவு…

ஒரு கண் பார்வையை இழந்துள்ளார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி!

மர்ம நபர் தாக்கியதில் படுகாயம் அடைந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ஒரு கண் பார்வையை இழந்துள்ளார். மேலும், ஒரு கை…