கோரிக்கைகளை நிறைவேற்றிய மத்திய ரெயில்வே மந்திரிக்கு எல்.முருகன் நன்றி!

தமிழ்நாட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றிய மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு, இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்தார். தமிழ்நாட்டில் சென்னை…

பொறுமை, சகிப்பு தன்மை மக்களிடையே குறைந்த காலத்தில் வாழ்கிறோம்: நீதிபதி சந்திரசூட்

பொறுமை, சகிப்பு தன்மை ஆகியவை மக்களிடம் குறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்…

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதை தெரிவிக்கின்றன: அனுராக் தாக்கூர்

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் அழிக்கப்பட்டுவிட்டதை தெரிவிக்கின்றன என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்களுடன்…

பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி: உதயநிதி ஸ்டாலின்

நாமக்கல்லில் நடந்த கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் `பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரே ஆயுதம் கல்வி…

பெண்களுக்கு வாய்ப்பளிக்காத நாடு முன்னேறாது: கவர்னர் ஆர்.என்.ரவி

பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களை பின்னுக்கு தள்ளும் நாட்டில் முன்னேற்றம் இருக்காது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள…

பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷனின் ஆழம் இப்போது தான் தெரிகிறது: குமாரசாமி

பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் மகன் வீட்டில் ரூ.8 கோடி சிக்கிய விவகாரத்தில் இந்த பா.ஜனதா அரசில் 40 சதவீத கமிஷனின் ஆழம் என்ன…

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது: தமிழ்நாடு அரசு

ஆர்.எஸ்.எஸ். பேரணியை முழுமையாக எதிர்க்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்துவது தொடர்பாக…

பஞ்சாப் மாநிலத்திற்கு துணை ராணுவப்படைகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு!

துணை ராணுவப்படையை(சி.ஆர்.பி.எப்) பஞ்சாப்புக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை…

பன்முகத் தன்மையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்: கனிமொழி

நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் பன்முகத்தன்மையை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையிலேயே புத்தகத் திருவிழா நடக்கிறது என நெல்லை பொருநை புத்தகத்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்திப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி…