எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்!

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு முறைகேடாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி 8 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம்…

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் என்று ஆளுநர்…

இதயத்தில் 95% அடைப்பு இருந்துச்சு: சுஷ்மிதா சென்

இதயத்தில் இருக்கும் முக்கிய தமனியில் 95 சதவீதம் அடைப்பு இருந்ததாகவும், தான் தற்போது நலமாக இருப்பதாகவும் சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார். பிரபல…

ஜெயம் ரவி நடித்துள்ள ‘அகிலன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது!

நடிகர் ஜெயம் ரவி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘அகிலன்’. இப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.…

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 10ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன்

வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில், தமிழ்நாடு முழுவதும் மார்ச் 10ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்…

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவேன்: அன்புமணி

கடலூரில் உள்ள விவசாயிகளை அழைத்துச் சென்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று சட்டமன்றம் முன்பு போராட்டம் நடத்துவேன் என்று பாமக…

வட மாநில தொழிலாளர்களால் என் தாய் நிலத்தை இழப்பது வேதனையாக உள்ளது: சீமான்

எனக்கு என் வாழ்விடத்தை என் தாய்நிலத்தை இழக்கும் போது கஷ்டமாக இருக்கும். வட இந்திய தொழிலாளர்கள் இன்றைக்கு குறைந்த கூலிக்கு வேலை…

நாம் எதிர்க்க வேண்டியது தொழிலாளர்களை அல்ல, பிரதமர் நரேந்திர மோடியைதான்: திருமாவளவன்

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் நாம் எதிர்க்க வேண்டியது தொழிலாளர்களை அல்ல, பிரதமர் நரேந்திர மோடியைதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…

வாச்சாத்தி கிராமத்தில் ஐகோர்ட்டு நீதிபதி நேரில் ஆய்வு!

பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்தில் நேற்று நேரில் ஆய்வு செய்தார். தர்மபுரி…

நடிகர் வடிவேல் உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம்: இருவர் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்ததாக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சிலின் நிர்வாகி…

வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழக காங்கிரஸ் பக்கபலமாக நிற்கும்: கே.எஸ்.அழகிரி

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் பக்கபலமாக நிற்கும் என தமிழ்நாடு காங்கிரஸ்…

தமிழ்நாடு வந்த பீகார், ஜார்க்ண்ட் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்!

வட மாநிலத்தவர் மீது தாக்குதல் எனப் பொய்யான தகவலைச் சிலர் திட்டமிட்டுப் பரப்பி வந்தனர். இதற்கிடையே பீகார், ஜார்க்ண்ட் மாநிலங்களில் இருந்து…

பிரபாகரன் உயிருடன் இருக்கும் ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்: பழ.நெடுமாறன்

பிரபாகரன் உயிருடன் தான் இருப்பதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருந்தார். இந்தச்…

ஈரோடு கிழக்கு முடிவுகள் மதவாத சக்திகளுக்குச் சம்மட்டி அடி: கமல்ஹாசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம்…