மாணவர்களின் பாதுகாப்பில் திமுக அலட்சியம்: சீமான்

தஞ்சாவூர் அருகே அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் காயமடைந்ததற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியா அல்லது அண்ணாமலையா?: அமைச்சர் ரகுபதி!

ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து என்னென்ன சந்தேகங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டார் என்பது அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என்று அமைச்சர்…

Continue Reading

ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்: ஜவாஹிருல்லா

ஆளுநர் மாளிகை நோக்கி 17ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அதிரடி அறிவிப்பு…

கேரள முதல்வரை அம்பலப்படுத்துவேன்: ஸ்வப்னா சுரேஷ்

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஸ்வப்னா சுரேஷ் சில முக்கிய கருத்துகளைத்…

பாஜகவின் தந்திரங்களுக்கு நாங்கள் அச்சப்பட மாட்டோம்: கவிதா!

விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் தெலங்கானா முதல்வரின் மகள் கவிதா. பாஜக…

பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக டிஜிபி…

பழிவாங்கும் நோக்குடன் செயல்படுகிறது திமுக: அண்ணாமலை

அரசின் குறைகளை சுட்டிக் காட்டினால், அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சிறையைக் காட்டி மிரட்டுகிறார்கள். திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று…