அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ரூ.1000 தர வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கவேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வரும் நிதியாண்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சசிகலா வழக்கு- மார்ச் 23-ல் விசாரணை!

அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த வழக்கை வரும் வியாழக்கிழமை (மார்ச் 23) விசாரிப்பதாக சென்னை…

ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுத்த நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, இன்று பிற்பகல்…

நயன்தாராவின் 75வது படம்: நடிகர் ஜெய் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்!

நடிகை நயன்தாரா ஐயா படத்தில் துவங்கிய தன்னுடைய பயணத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெய் நயன்தாராவுடன் ஜோடி…

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி செய்த காரியத்தால் நெகிழ்ந்த சிவராஜ்குமார்!

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் செயலால் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் நெகிழ்ந்து போனாராம். இது குறித்து அறிந்த ரசிர்களோ தலைவரை…

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு: நிதி அமைச்சர்

தமிழகத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் இலவசமாக பொது வைபை சேவைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.…

செப்- 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்!

குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத் தலைவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.…

ஈரோடு முதல் வைக்கம் வரை காங்கிரஸ் பேரணி: கே.எஸ்.அழகிரி!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு முதல் வைக்கம் வரை பேரணி நடத்த இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில்…

போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்: திருமாவளவன்!

திரிபுவாத அரசியலை பேசிவரும் போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என திருமாவளவன் பேசியுள்ளார். இது குறித்து நேற்று…

பதிவேடு 75 சதவிகிதம் இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி: அன்பில் மகேஷ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பிளஸ்…

அதிமுக – பாஜ கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது: எச்.ராஜா

‘அதிமுக – பாஜ கூட்டணி குறித்து மாநில தலைவர் எந்த முடிவும் எடுக்க முடியாது’ என அண்ணாமலையின் கருத்து பாஜ தேசிய…

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் குறித்து காலம் தான் பதில் சொல்லும்: வடிவேலு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக மீண்டும் தேர்தல் பிரசாரமா? என்ற கேள்விக்கு நடிகர் வடிவேலு காலம் தான் பதில் சொல்லும் என்று…

விளையாட்டு துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்: அனுராக் தாக்கூர்

‘சமூகத்துக்கு பயன் அளிக்கும் ஆராய்ச்சிகளை விளையாட்டு துறையில் மேற்கொள்ள வேண்டும்’ என தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி…

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார்

மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார். அகில இந்திய சமத்துவ…

பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து நிற்க காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம்…

அரசியலமைப்பை உருவாக்குவதில் நீதித்துறைக்கு எந்த பங்களிப்பும் இல்லை: ஜெகதீப் தன்கர்

அரசியலமைப்பை உருவாக்குவதில் நிர்வாகத்துக்கோ, நீதித்துறை உள்ளிட்ட பிற அமைப்புகளுக்கோ எந்த பங்களிப்பும் இல்லை என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.…

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது: சைலேந்திரபாபு

போலீசாரின் பல்வேறு நடவடிக்கையால் தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார். நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி…