சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. முதல் தவணையாக 333 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுகிறது. இலங்கையில்…
Month: March 2023

கவிதாவிடம் 3-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை!
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள்…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் பார்லிமென்ட் 7வது நாளாக முடக்கம்!
எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக, 7வது நாளான இன்றும் பார்லிமென்ட் இரு அவைகளும் முடங்கின. இந்த ஆண்டுக்குரிய பட்ஜெட் கூட்டத்தொடரின், இரண்டாம்…

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை மனதார பாராட்டுகிறேன்: கே.எஸ். அழகிரி!
வேளாண் பட்ஜெட் 2023ல் ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை மனதார பாராட்டுவதாக தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…