கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு…

தீவிரவாதத்தை பரப்ப உதவும் 14 செல்போன் செயலிகளுக்கு காஷ்மீரில் தடை!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்ப உதவும் 14 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. செல்போன் செயலிகள் மூலம் ஜம்மு-காஷ்மீரின்…

விமா்சனங்களைச் சந்திக்க உதவியாக இருப்பது பகவத்கீதை: ஆளுநா் ஆா்.என்.ரவி

விமா்சனங்களைச் சந்திக்க தனக்கு உதவியாக இருப்பது பகவத்கீதை என்று ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா். சென்னையில் விஷ்வ விஷ்ணு சஹஸ்ரனமா…

விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: ராமதாஸ்

விவசாயிகளிடமிருந்து வேளாண் விளைபொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட…

எட்டு மணிநேர வேலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி!

எட்டு மணிநேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட…

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய நடைமுறைகளை வகுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது: ஓ.பன்னீர்செல்வம்!

அதிமுகவில் தற்போது உள்ள போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி!

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய தொழிலதிபர் பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்…

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் இல்லை: வைகோ!

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் இல்லை என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா். தொழிலாளா் தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள மதிமுக…

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்: முதல்வர் ஸ்டாலின்!

தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்டத் திருத்த மசோதா திரும்ப பெறப்பட்டுள்ளது. மே…

நானாக இருந்தால் ஒரே அறை விட்டிருப்பேன்: சீமான்!

கர்நாடகாவில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சீமான், அண்ணாமலைக்கு உண்மையிலேயே தமிழ் பற்று இருந்தால் குறைந்தபட்சம்…

மிகவும் சிறப்பான மறக்க முடியாத அனுபவங்கள்: விக்ரம்

சமூக வலைதளங்களில் 20 இயர்ஸ் ஆஃப் சாமி எனும் ஹேஷ்டேக் டிரெண்டானது. ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக் மற்றும் பலர்…

ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்!

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு 10 மணியைக் கடந்தும் நீடித்ததால்…