நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன்: ப.சிதம்பரம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என…

கர்நாடக தேர்தல் முடிவுகள் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி: கே.பாலகிருஷ்ணன்

கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் மோடி, அமித்ஷா கூட்டணிக்கு மரண அடி கிடைத்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…

மதவெறி அரசியலுக்கு தக்கப்பாடம் புகட்டிய கர்நாடக மக்கள்: வைகோ

இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்துவத்துவக் கும்பலை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்பதை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடை…

பாஜகவின் மாயை உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா!

பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப்பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்கிற மாயையை உருவாக்கினார்கள். அந்த மாயை இன்றைக்கு உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது…

குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி…

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி!

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு…

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது: ஒமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது என்று முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான…

திராவிட நிலத்தில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்: மு.க.ஸ்டாலின்!

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது என்று…

அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும்: ராகுலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

அன்பால் உலகின் சக்தியை அசைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள் என, ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்…

கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி

கிருஷ்ணகிரி மாவட்ட கிரானைட் கொள்ளை பற்றி உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். அதுவரை கிரானைட் குவாரிகளை மூட வேண்டும் என்று…

மக்கள் பா.ஜனதாவை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள்: கே.எஸ்.அழகிரி

மக்கள் பா.ஜனதாவை நிராகரிக்க தொடங்கி விட்டார்கள். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்றமும் காங்கிரஸ் வசமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது: ராகுல் காந்தி!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து பேசிய ராகுல் காந்தி கர்நாடகாவின் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம்…

கர்நாடக தேர்தல் முடிவு இந்தியாவை ஒன்றிணைத்த அரசியலுக்குக் கிடைத்த வெற்றி: பிரியங்கா காந்தி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு இந்தியாவை ஒன்றிணைத்த அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள…

கொளத்தூர் தொகுதிக்கு வருவதை சொந்த வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன்: மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதிக்கு வருவதை கடமைகளை செய்துவிட்டு, சொந்த வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன் ன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னையில் உள்ள…

பாராளுமன்ற தேர்தலில் வென்று ராகுல் காந்தி பிரதமராவார்: சித்தராமையா

பாராளுமன்ற தேர்தலில் வென்று ராகுல் காந்தி பிரதமராவார் என்று சித்தராமையா கூறினார். கர்நாடகா தேர்தல் வெற்றிக்கு பிறகு சித்தராமையா செய்தியாளர்களுக்கு பேட்டி…

காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி: மல்லிகார்ஜூன கார்கே!

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய மல்லிகார்ஜூன கார்கே மக்கள் எங்கள்…

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் 131 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரஸ் 131 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த…

அமுதா ஐஏஎஸ் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்!

தமிழகத்தின் உள்துறைச் செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் முதல்முறையாக…