பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம்: நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் புதிதாக நிறுவப்படும் செங்கோலுக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உள்ள 77 ஆண்டு வரலாற்று தொடர்பு பற்றி மத்திய அமைச்சர்…

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக அமைச்சா் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி…

முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வதை வேடிக்கையாகத்தான் பார்க்கிறேன்: சீமான்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், “முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வதை வேடிக்கையாகத்தான் பார்க்கிறேன்” என…

எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதமர் மோடிக்கும் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முதலமைச்சரின் பயணத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கும், சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்றத்தை திறக்கும் மோடிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்…

மத்திய அரசுக்கு திமுக அடிமையாக செயல்படுகிறது: ஜெயக்குமார்!

மத்திய அரசுக்கு திமுக அடிமையாக செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை திரு.வி.க நகர் பகுதி அதிமுக சார்பில்…

உறுப்பு கல்லூரிகளில் எந்த பாட பிரிவும் நீக்கப்படாது: அண்ணா பல்கலைக்கழகம்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப் பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்படுவதாக வெளியிட்ட அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப்…

திருவள்ளுவர் சிலைக்கு கரையிலிருந்து நேரடியாக பாலம் அமைக்க வேண்டும்: மே 17 இயக்கம்!

விவேகனந்தர் பாறை சென்ற பிறகே திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியும். எனவே திருவள்ளுவர் சிலைக்கு கரையிலிருந்து நேரடியாக பாலம் அமைக்க வேண்டும்…

அமுல் நிறுவனம் பால் கொள்முதல்: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

அமுல் நிறுவனத்தின் செயல்பாடு, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர்…

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் போர் விமானம் தரையிறங்கி சாதனை!

இந்திய கடற்படை தொடர்ந்து அப்டேட் ஆகி வரும் நிலையில், தற்போது நள்ளிரவில், கும்மிருட்டில் மிக்-29கே ரக போர் விமானத்தை ஓடும் கப்பலில்…

திகார் சிறையில் மீண்டும் தவறி விழுந்த டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்!

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை…

கோயிலுக்குள் பட்டியலின மக்களை விடமறுக்கும் விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும்: மார்க்சிஸ்ட்

பட்டியலின மக்களை கோயிலுக்குள் விட மறுக்கும் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

3 அணிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்: சசிகலா

நாடாளுமன்றத் தேர்தலின் போது 3 அணிகளும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காதது நவீன தீண்டாமை: பா. ரஞ்சித்

புதிய நாடாளுமன்ற திறப்புக்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காதது நவீன தீண்டாமை என திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.…

‘மாமன்னன்’ படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் ‘மாமன்னன்’…

தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மதிய வேளை உணவு வழங்கப்படும்: விஜய் மக்கள் இயக்கம்!

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் உலக பட்டினி தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மதிய வேளை உணவு வழங்கப்படும்…

புதிய நாடாளுமன்றக்கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது: சீமான்

புதிய நாடாளுமன்றக்கட்டிட திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது என சீமான் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…

சிதம்பரம் கோவிலில் விரல் சோதனை நடக்கவில்லை: தேசிய குழந்தைகள் ஆணையம்!

சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. விரல் பரிசோதனை…

என்னை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுகிறேன்: ஆளுநர் தமிழிசை

அரியாங்குப்பம் அரசு சுகாதார நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து…