குரூப் 4க்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்தி, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…

போராடும் விவசாயிகளைப் புறக்கணித்து வருகிறது திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில், சிப்காட் தொழிற்பேட்டை விளை நிலைங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு அமைச்சர்…

ஆவின் பால் திருட்டு குறித்து உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்

சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் பெருமளவில் பால் திருடப்பட்டிருக்கிறது. இதில் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று…

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு!

மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் நடவடிக்கை எடுக்க கோரும் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை மல்யுத்த…

மாநகராட்சி டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை!

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என…

திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் சீரழிந்து கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

திமுக ஆட்சியில், ஆவின் நிறுவனம் தான் சீரழிந்து கொண்டிருக்கிறது என்றால், ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை அரசே…

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நில அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அவரது உறவினர் தாக்கல் செய்த மனுவை…

இந்திய கடற்படை நீர்மூழ்கி குண்டு வெற்றிகரமாக பரிசோதனை!

நீர்மூழ்கி குண்டு சோதனையை இந்திய கடற்படை நேற்று செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது. முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிக எடைகொண்ட ‘டார்பிடோ’ எனும்…

நாம மட்டும் ஒன்னு சேர்ந்தா இந்தியாவே காணாத வெற்றி பெறலாம்: ஓ.பன்னீர்செல்வம்!

அரசியல் விளையாட்டில் நாம் ஒருங்கிணைந்து நின்றால் இந்தியாவே காணாத வெற்றியை பெற முடியும் என தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவில்…

மாநில வளர்ச்சி பற்றி கவர்னருக்கு புரியவில்லை: மு.க.ஸ்டாலின்!

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கவர்னர் மறைமுகமாக விமர்சித்து இருந்த நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபெற்ற…

Continue Reading

ரெயில்வே மந்திரி ராஜினாமா செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி

ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே மந்திரி ராஜினாமா செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று…

3 அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது: மா.சுப்பிரமணியன்

3 அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணா…

மணிப்பூரில் 8 வயது சிறுமி உட்பட மூவர் எரித்து படுகொலை!

மணிப்பூர் மாநிலத்தில் 8 வயதே ஆன சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. வடகிழக்கு…

சூரினாம் நாட்டின் உயரிய விருது திரவுபதி முர்முவுக்கு வழங்கப்பட்டது!

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்’…

நீலாங்கரையில் மாணவர்களை ஜூன் 17ல் சந்திக்கிறார் நடிகர் விஜய்!

10, 12 ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை ஜூன் 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில்…

எல்ஜிஎம் படத்தின் டீசரை இன்று மாலை வெளியிடும் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பில் உருவான தமிழ்ப் படத்தின் டீசர் குறித்த் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தோனியும் அவருடைய…

‘சில நொடிகளில்’ படத்தில் நானும் யாஷிகாவும் இணைந்து நடிக்கிறோம்: ரிச்சர்ட் ரிஷி

‘சில நொடிகளில்’ படத்தில் நானும் யாஷிகாவும் இணைந்து நடிக்கிறோம். இந்தப்படங்களின் புகைப்படங்களை தான் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தேன் என்று விளக்கமளித்துள்ளார் நடிகர்…