செந்தில் பாலாஜியை சோதிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வரணும்: அமலாக்கத்துறை மனு!

செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு…

இலாக்கா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி!

தமிழக நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவுக்கு செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறையும் வீட்டு வசதி துறை அமைச்சராக உள்ள…

செந்தில் பாலாஜிக்கு விசாரணை கைதி எண் 001440!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் விசாரணை கைதிக்கான பதிவேடு எண் 001440 வழங்கப்பட்டுள்ளது எனபுழல் சிறைத் துறை தெரிவித்துள்ளது. நெஞ்சு…

தி.மு.க.வையோ – தி.மு.க.காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள்: முதல்வர் ஸ்டாலின்

செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தும் அளவுக்கு நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருக்கிறதா. தி.மு.க.வையோ – தி.மு.க.காரனையோ சீண்டிப்…

Continue Reading

செந்தில் பாலாஜிக்கு ரூ. 25 கோடி பினாமி சொத்துகள்: அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜி குடும்பத்தினருக்கு ரூபாய் 25 கோடி மதிப்பில் பினாமி சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக…

சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை

சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின் என்று கூறி ரூ 200 கோடி விவகாரத்தை அண்ணாமலை கிளப்பி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.…

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது இன்று தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது…

தமிழக முதல்வரை அச்சுறுத்தும் மோடியின் அரசியல் திருவிளையாடல்: திருமாவளவன்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்பது பாஜகவை வீழ்த்திட அகில இந்திய அளவில் வியூகம் அமைக்கும் தமிழக முதல்வரை அச்சுறுத்தும் மோடியின்…

தமிழ்நாட்டில் சிபிஐக்கு பொதுவான முன் அனுமதி ரத்து: தமிழ்நாடு அரசு!

மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டு இருந்த அனுமதியை திரும்பப் பெற்று இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு…

செந்தில் பாலாஜி விரைவில் முழுமையான உடல்நலம் பெற்றிடப் பிரார்த்திக்கிறேன்: பிடிஆர்

செந்தில் பாலாஜி விரைவில் முழுமையான உடல்நலம் பெற்றிடப் பிரார்த்திக்கிறேன் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். தமிழ்நாடு மின்சாரத் துறை…

அறிவியல் சார்ந்த கல்வியே தற்போதைய தேவையாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி

கலை படிப்புகளை காட்டிலும் அறிவியல் சார்ந்த கல்வியே தற்போதைய தேவையாக உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார். இந்தியாவின் 75-வது சுதந்திர…

பெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு: நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை!

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் காசிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு…

கொல்கத்தா விமான நிலையத்தில் தீவிபத்து!

கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த பயணிகள், பணியாளர்கள் என ஏராளமானோர்…