ஆளுநர் ரவியின் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை: தங்கம் தென்னரசு

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு நிதியா?: அண்ணாமலை கேள்வி!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து முதல்வர்…

என்.எல்.சி. நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரர் உத்தரவாதம்…

யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும்: ஜெயக்குமார்

யாராக இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் ஆக வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் காலத்தால் அழிக்க…

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்

மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க…

மணிப்பூர் பிரச்சினைக் குறித்து விவாதிக்க வேண்டும்: திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் மற்ற வேலைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி…

சமூக நீதிக்கு திமுக அரசு பெரும் பிழை இழைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக…

’சந்திரமுகி 2’ படத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது!

’சந்திரமுகி 2’ படத்தின் ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி…

எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் நான் நடிக்க மாட்டேன்: மாளவிகா மோகனன்

இனிமேல் எனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளேன் என்று மாளவிகா மோகனன் பேசியுள்ளார். மாளவிகா…

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக மாறிய தைவான்: சீனா

அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக தைவான் மாற்றப்பட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான்…

நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவது சந்தேகத்தை எழுப்புகிறது: மணிஷ் திவாரி!

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுவது அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்தை எழுப்புவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மணிப்பூர்…

பெட்ரோல், டீசல் விலையை 35 சதவீதம் குறைக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

பெட்ரோல், டீசல் விலையை 35 சதவிதம் குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…

என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி

என்.எல்.சி.க்கு நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என மதுரையில் அன்புமணி ராமதாஸ் கூறினார். மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில், பாட்டாளி மக்கள் கட்சியின்…

மணிப்பூர் சம்பவம் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு: சீமான்

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்ட தலைகுனிவு என சீமான் கூறினார். மணிப்பூரில் நடைபெறும் வன்முறை…

பச்சோந்தியை போல மாறிக்கொண்டே இருப்பவர் அண்ணாமலை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

பச்சோந்தியை போல மாறிக்கொண்டே இருப்பவர் அண்ணாமலை என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கூறினார். ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில்…

தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர்ந்து இருக்க வேண்டும்: மு.க ஸ்டாலின்

சனாதனம், வர்ணாசிரமம் குறித்து நம்முடைய ஆளுநர் தினமும் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் பேசுவது நமக்கு பிரசாரமாக அமைந்து கொண்டு…

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது: அண்ணாமலை

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் முகத்தில் பிரதிபலிக்கிறது என்று 3-வது நாள் நடைபயணத்தின்போது அண்ணாமலை கூறினார்.…

என்.எல்.சி. உயிருக்கு சமமான பயிர்களை அழித்தது ஏற்றுக்கொள்ள முடியாது: தமிழிசை

என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை…