ஹிமாசலப் பிரதேசத்துக்கு தமிழக அரசு உதவும்: முதல்வர் ஸ்டாலின்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாசலப் பிரதேசத்துக்கு தமிழக அரசு உதவும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த…

டெல்லி சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆம்ஆத்மி வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துபோக செய்யும் வகையில் டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு…

தொண்டர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்: ராகுல் காந்தி!

காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என மூத்த தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரகண்ட், ஹிமாசல் ஆகிய…

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க நேரம் கேட்ட அண்ணாமலை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக…

ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும்: முத்தரசன்

முதல்வர் ஸ்டாலின் கடிதத்தின் உணர்வை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்…

திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: எடப்பாடி பழனிசாமி

திமுக அரசு பதவியேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை என்று குற்றாம்சாட்டியுள்ளார் அதிமுக…

தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்: வைகோ

மத்திய அரசு உடனே தலையிட்டு தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி…

தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?: எஸ்.வி. சேகருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது உள்ளிட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு நடிகர் எஸ்.வி. சேகர் மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு…

ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் முழு விபரம்!

தமிழக மக்களின் சேவைக்கும், நல்வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதற்கும், 159-ஆவது பிரிவின்கீழ் எடுத்த உறுதிமொழியை ஆளுநர் ஆர்.என். ரவி மீறியுள்ளார் என்று…

Continue Reading

சென்னை எனக்கு எப்போதும் சிறப்பானது: தோனி பேச்சு!

தோனியும் அவருடைய மனைவி சாக்‌ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். சிஎஸ்கே…

மிஷ்கின் அளவுக்கு என்னை யாரும் கொஞ்சியிருப்பார்களா என தெரியவில்லை: சிவகார்த்திகேயன்

“மிஷ்கின் அளவுக்கு என்னை யாரும் தமிழ் சினிமாவில் கொஞ்சியிருப்பார்களா என தெரியவில்லை. அவ்வளவு அன்பை கொடுத்திருக்கிறார்” என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். மடோன்…