மதுரை நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரை வைத்து இருக்கலாம்: ஜெயக்குமார்

மதுரையில் திறந்த நூலகத்திற்கு திருவள்ளுவர் பெயர் வைத்திருக்கலாம். அல்லது எவ்வுளவோ தமிழறிஞர்கள் பெயர் வைத்திருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது: அண்ணாமலை

செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சாராக இருக்கச் செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை…

செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது: கே.எஸ்.அழகிரி

செந்தில்பாலாஜி மீது குற்றஞ்சாட்டும் அளவுக்கு பாஜகவினர் நேர்மையானவர்கள் கிடையாது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி…

தமிழுக்கு தி.மு.க. செய்யாததை பிரதமர் மோடி செய்கிறார்: குஷ்பு

பிரதமர் மோடி நாட்டில் பல மொழிகள் இருந்தும் தமிழின் தொன்மையை அறிந்து உலகம் முழுவதும் அதன் பெருமையை சுட்டிக் காட்டுகிறார் என்று…

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் அஜித் பவார் அணி திடீர் சந்திப்பு!

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அதிருப்தி தலைவர்களான துணை முதல்வர் அஜித் பவார், பிரபுல் பட்டேல்…

அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், அதை யாரும் தடுக்க முடியாது: புகழேந்தி

அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், அதை யாரும் தடுக்க முடியாது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ஓ பன்னீர் செல்வம்…

சத்யதேவ் லா அகாடமியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சத்யதேவ் லா அகாடமியை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் “நான் முதல்வன்” திட்டத்தில்…

Continue Reading

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்க வாய்ப்பு: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடங்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான…

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு ரூ.10 ஆயிரம் வெகுமதி!

சாலை விபத்தில் சிக்கியவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு மத்திய அரசின் ஊக்கத் தொகையுடன் மாநில அரசு சார்பிலும் ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம்…

விவசாயிகள் தான் இந்தியாவின் பலம்: ராகுல் காந்தி

விவசாயிகள் தான் இந்தியாவின் பலம் எனவும், அவர்கள் தரப்பில் கூறப்படுவதை நாம் கேட்டால் நாட்டின் பல பிரச்னைகளை தீர்க்க முடியும் எனவும்…

நான் ஆபாச உலகை விட்டு வந்துவிட்டேன்: சன்னிலியோன்!

நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என நடிகை ரோஜாவுக்கு சன்னிலியோன் பதிலடி கொடுத்துள்ளார்.…

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்!

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர்…

ஊராட்சி தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10000 மதிப்பூதியம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு…

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது: பொன். ராதாகிருஷ்ணன்

அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காமராஜர் பிறந்த…

ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்களைத்தான் கேட்பேன்: ராமதாஸ்

பாமகவின் 35வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடி ஏற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும்…

பெங்களூருவில் நாளை நடக்கும் எதிர்க்கட்சி இரவு விருந்தில் பங்கேற்கவில்லை: மம்தா

பெங்களூருவில் நாளை நடக்கும் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை என்றும் மறுநாள் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் மம்தா தெரிவித்து உள்ளார்.…

சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயனளிக்கும்: பிரதமர் மோடி

சந்திராயன் திட்டத்தின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நன்மை பயக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் சந்தியான் –…

26 ரபேல் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது: டசால்ட் நிறுவனம்!

இந்திய கடற்படைக்கு தேவையான 26 ரபேல் விமானங்களை இந்தியா தேர்வு செய்துள்ளது என்று டசால்ட் விமான நிறுவனம் அறிவித்து உள்ளது. பிரதமர்…