விந்தியா பற்றி அவதூறு பேச்சு: திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

அதிமுக பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பற்றி அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது மூன்று…

பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் விசைத்தறி,…

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஆக.2-க்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை…

தேர்தல்களை நாங்கள் தனித்தே எதிர்கொள்வோம்: மாயாவதி

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட அவர்கள் நிறைவேற்றியது கிடையாது. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் இதுதான் உண்மை என்று மாயாவதி…

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி செய்த 5 பேர் கைது!

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி செய்ததாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் தாக்குதல்…

விசாரணை அமைப்புகளை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்புவோம்: காங்கிரஸ்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரத்தையே முதலில் எழுப்புவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு…

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்: 10 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மரால் 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…

டாஸ்மாக் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்வு!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குவாட்டர், ஒயின், பீர்…

விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது!

விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘His Name Is John’ பாடல் வெளியாகியுள்ளது. விக்ரமை வைத்து இயக்குநர்…

நல்ல கதை அமைந்தால் மீண்டும் காமெடியனாக நடிப்பேன்: சந்தானம்

நல்ல கதையும், எனக்கான ஸ்பேஸும் அமைந்தால் மீண்டும் காமெடியனாக நடிப்பேன் என்று நடிகர் சந்தானம் பதிலளித்துள்ளார். இயக்குநர் ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில்…

திமுகவின் தமிழர் விரோதப் போக்கை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம்: அண்ணாமலை

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில்…

பழங்குடியினர் பட்டியலில் குரும்பர்களை சேர்க்கவேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் வாழும் குரும்பர், குரும்பர்கள், குரும்பன், குரும்பா, குருமன் ஆகிய சாதிப்பிரிவினர் அனைவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தான். அனைத்து குரும்பர்களும் பழங்குடியினத்தில்…

பிரதமர் வேட்பாளர் இப்போது தேவையில்லை: தொல் திருமாவளவன்

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றது கண்டிக்கத்தக்கது: பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாதுவில் அணை கட்ட மாட்டோம் என வாக்குறுதி பெறாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் மத்திய மந்திரி…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி வழங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து…

அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

செம்மண் குவாரி ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பொன்முடியிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல அவரது மகன்…

அமலாக்கத்துறை சார்பில் போகப்போக இன்னும் பல கொடுமைகள் அரங்கேறும்: மு.க.ஸ்டாலின்

அமலாக்கத்துறை சார்பில் போகப்போக இன்னும் பல கொடுமைகள் அரங்கேறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பெங்களூருவில் நடந்த 2 நாட்கள் எதிர்க்கட்சிகள்…

Continue Reading

எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தது தவறு: குமாரசாமி

எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்தது தவறு என்று கூறிய குமாரசாமி, காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று…