அண்ணாமலை மாநிலம் முழுவதும் உருண்டு, புரண்டாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள்: கே.எஸ்.அழகிரி

அண்ணாமலை மாநிலம் முழுவதும் உருண்டு, புரண்டாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்…

கர்நாடக தேவை போகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவோம்: டி.கே.சிவகுமார்

கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என்று கர்நாடக துணை முதல்…

மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்க அரசு முயற்சி: சாக்சி மாலிக்!

தகுதி தேர்வில் பங்கேற்காமல் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற நான் விரும்பவில்லை. மல்யுத்த வீரர்களின் பெயர்களை நேரடியாக அனுப்புவதன் மூலம் அவர்களுக்கு…

இலங்கை அதிபரிடம் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி பேசினார்: அண்ணாமலை

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அவர்கள், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும்…

ஸ்டாலின் பெங்களூரில் கேட்காமல் டெல்லியில் கேட்பது ஏன்?: எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு அடிமை என்று ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் எந்தக் கட்சிக்கும் அடிமை இல்லை. கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக…

மணிப்பூர் பாலியல் தாக்குதல் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன: கீதாஜீவன்

மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்குதல் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன என்றும், பாஜக…

மதுரையில் ஜூலை 23-ல் மார்க்சிஸ்ட் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு!

கூட்டாட்சியை பாதுகாக்கவும், மாநில உரிமை முழக்கத்தை உரத்து ஒலிக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஜூலை 23-ல் மாநில உரிமை பாதுகாப்பு…

மணிப்பூர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை

மணிப்பூர் சம்பவம் கவலை அளிக்கக்கூடியது. பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என புதுச்சேரி மாநில…

செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் 26-ம் தேதி வரை, வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தி,…

மணிப்பூர் வன்கொடுமைகளை 3 முறை விசாரித்தும் அதிகாரிகள் பதில் தரவில்லை: தேசிய மகளிர் ஆணையம்!

மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் 3 முறை அம்மாநில அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்களிடமிருந்து எந்தவிதமான…

விரைவில் 4,000 காலியிடங்களில் கவுரவ பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி!

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி…

அதானிக்கே சவால் விடும் வகையில் அமித் ஷா மகன் உருவெடுத்துள்ளார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

அண்ணாமலை சிவாஜியை விட மிகப்பெரிய நடிகர். பாத யாத்திரை போனால் தானும் ராகுல் காந்தி ஆகிவிடலாம் என நினைக்கிறார். நடைபயணத்தை நிறைவு…

மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி மகிளா காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை கண்டித்தும், மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் மகிளா காங்கிரஸ் சார்பில் நாளை…

கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது: துரைமுருகன்

கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்தித்தும் பலன்…

தமிழகம் முழுவதும் ஜூலை 24-ல் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த நெஞ்சைப் பதற வைக்கும் கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், ஜூலை 24-ம் தேதி…

மணிப்பூர் பாலியல் குற்றவாளிகளை கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும்: வேல்முருகன்

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை பொதுவெளியிலேயே பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது…

பொது சிவில் சட்டம்: சட்ட ஆணையம் கருத்து கேட்டது தொடர்பாக மத்திய அரசு விளக்கம்!

பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் எதற்காக கருத்து கேட்டது என ராஜ்யசபாவில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பொது…

ராகுல் காந்தி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி கவாய் திடீர் கருத்து!

அவதூறு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதில்…