மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது: ப.சிதம்பரம்!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில்…

தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி உள்ளது: அண்ணாமலை

தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் 10…

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: கனிமொழி

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில்…

மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை அனுமதியை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி

மேகேதாட்டு அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி…

நெருக்கடிகளை உருவாக்க தொடர் செயல் திட்டங்களை அரசியல் எதிரிகள் வகுத்துள்ளனர்: மு.க.ஸ்டாலின்

நெருக்கடிகளை உருவாக்க தொடர்ச்சியான செயல் திட்டங்களை அரசியல் எதிரிகள் வகுத்து வைத்துள்ளதாக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக…

45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவி இறக்கம்: தமிழக அரசு!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு…

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும்: வானதி சீனிவாசன்

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசிய தலைவர்…

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நம்புகிறேன்: மா.சுப்பிரமணியன்!

மத்திய அரசின் நிதியில் கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று நம்புவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

காவிரியில் வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் தண்ணீர் கர்நாடகம் திறந்து விட வேண்டும்: ராமதாஸ்

காவிரியில் 5,000 கனஅடி நீர் திறப்பது போதுமானதல்ல என்றும் பற்றாக்குறையை போக்க 25,000 கனஅடி வீதம் திறக்க வேண்டும் என்று பாமக…

பா.ஜ.க.வுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்: செல்வபெருந்தகை

அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக…

முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு: ஜவாஹிருல்லா கண்டனம்!

முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு நடத்தப்படுவதாக கூறியுள்ள ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு கடும்…

திமுக சின்னத்தில் வென்ற பாரிவேந்தர் பாஜக கூட்டணிக்கு தாவல்!

ஐஜேகே கட்சியின் நிறுவனரும் திமுக எம்பியுமான பாரிவேந்தர் அதிகாரப்பூர்வமாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக…

புழல் பெண்கள் சிறையில் குஷ்பு இன்று திடீர் ஆய்வு!

நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, புழல் பெண்கள் சிறையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெண் கைதிகள்…

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வன்முறை தீயிக்கு இரு இனக் குழுக்கள் மட்டுமே காரணமா?: இரோம் ஷர்மிளா

மணிப்பூரில் நடக்கும் வன்முறை தீயிக்கு இரு இனக் குழுக்கள் மட்டுமே காரணமா? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு மணிப்பூரின் இரும்புப் பெண்மணியான இரோம்…

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படங்கள் நீக்கம்: வலுக்கும் கண்டனங்கள்!

நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்றும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுதொடர்பாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சென்னை…

சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய 2 பேர் மின்சாரம் தாக்கி பலி!

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் கட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்…

பீட்சா 3 படம் ஜூலை 28ம் தேதி வெளியாகிறது!

அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீட்சா 3. இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்…

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…