கடலூர் விவசாயம் பத்தி பேச மாட்டீங்களா?: தங்கர் பச்சான்!

கோயம்புத்தூரில் உள்ள விவசாயிகளுக்கு பிரச்சனை என்றால் உடனே எல்லாரும் துள்ளுறீங்க. தஞ்சாவூர்ல நடந்தா டெல்டா மாவட்டமே போச்சு-ன்னு சொல்றீங்க.. அப்போ கடலூரில்…

திமுக ஃபைல்ஸ் 2: வீடியோ வெளியிட்ட அண்ணாமலை!

திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் என்று கூறி இரண்டாம் கட்ட கோப்புகளை ஆளுநரிடம் வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அது…

என்எல்சிக்கு எதிராக வெடித்த போராட்டம்: நெய்வேலியில் பஸ் கண்ணாடி உடைப்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் நெற் பயிர்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை மேற்கொள்ள கடும்…

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது: முதல்வர் ஸ்டாலின்!

2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது என திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர்…

மக்களவையில் வனப் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்!

மக்களவையில் வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், இந்த…

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு கூடுதல் கவனம் தேவை: ராமதாஸ்!

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து பாமக…

நாம் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்: சீமான்

மோடி மீண்டும் பிரதமராக வந்தால், அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டி இருக்கும், இந்தியாவில் யாரும் வாழ முடியாது என…

கணவன் சொத்துகளில் மனைவிக்கு சம பங்கு என்று சட்டம் இயற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

கணவன் சேர்க்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு கிடைக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில்…

மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள்: அன்புமணி!

விளைந்த பயிர்களை அழித்து என்எல்சிக்கு நிலம் எடுக்கும் மக்கள் விரோத தி.மு.க அரசை உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என பா.ம.க. தலைவர்…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் அண்ணாமலை!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். தமிழக…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் செந்தில் பாலாஜி…

பேசுவதற்கு நம்பிக்கையில்லா பிரதமர் மீது இண்டியாவுக்கு எப்படி நம்பிக்கை வரும்?: கபில் சிபல்

பேசுவதற்கு நம்பிக்கையில்லா பிரதமர் மீது I.N.D.I.A-வுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய சுயேச்சை எம்.பி.யுமான கபில்…

தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும்: ராஜ்நாத்சிங்!

தேவைப்படுகிற சூழ்நிலையில் இந்திய ராணுவமானது எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும்…

அரசியல் கட்சி சார்ந்த அமைப்பில் உறுப்பினராக இருந்தால் டிஸ்மிஸ்: சென்னை பல்கலைக்கழகம்!

அரசியல் கட்சிகள் சார்ந்த அமைப்புகளில் உறுப்பினராக இருந்தால் டிஸ்மிஸ் செய்யலாம் என மாணவர்களிடம் ஒப்புதல் படிவம் கொடுத்த சென்னை பல்கலைக்கழகத்திற்கு சிபிஐ…

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் போராட்டத்திற்கு வந்து ஆதரவளித்த சோனியா காந்தி!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.…

இடைவெளி இப்போது ஆளும் கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ளது: மல்லிகார்ஜுன கார்கே!

ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடைவெளியிருப்பது தெரியும். இந்த இடைவெளி இப்போது ஆளும் கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர்…

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சு மதம் மாறிய பின் பாகிஸ்தான் நண்பரை மணந்தார்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, பேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் முடித்துள்ளார். முன்னதாக, தங்களுக்குள்…

நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் விவாதத்துக்கு ஏற்பு!

மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக…