ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து!

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக தொடரப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து…

நாடாளுமன்றத்தில் தப்பினாலும் மக்கள் மன்றத்தில் மோடி தப்ப முடியாது: கே.எஸ்.அழகிரி

நாடாளுமன்றத்தில் பதில் சொல்லாமல் பிரதமர் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்துக்குப் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஊழல் இல்லாத தமிழ்நாடாக மாறும்: அண்ணாமலை!

தமிழக அமைச்சர்கள் 6 பேரின் பினாமிகள் மற்றும் அவர்களின் சொத்துப் பட்டியல் உள்ளன. அந்த 6 அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுவதை விட…

ஓபிஎஸ் உடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்போம்: டிடிவி தினகரன்!

வரும் தேர்தலில், பாஜக கூட்டணியில் அமமுக இல்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அமமுக போட்டியிடும் என்றும்…

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச…

இளைஞர்களின் எதிர்காலத்தில் ராஜஸ்தான் விளையாடுகிறது: பிரதமர் மோடி!

மாநில இளைஞர்கள் திறமையானவர்கள். ஆனால் இங்குள்ள ராஜஸ்தான் அரசு அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி…

மணிப்பூர் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு பரிந்துரை!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம்…

அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள், முழு நாட்டையும் எரிப்பார்கள்: ராகுல் காந்தி!

அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள், முழு நாட்டையும் எரிப்பார்கள். நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என ராகுல் காந்தி…

ஜூலை 29-ல் மணிப்பூர் செல்கிறது ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழு!

எதிர்கட்சிகளின் கூட்டணியான ‘இண்டியா’ சார்பில் எம்.பி.க்கள் குழு இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் (ஜூலை 29) மணிப்பூர் செல்லும் என்று…

மேற்கு வங்கத்தில் பாஜக குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறது: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மக்களை பிளவுப்படுத்தி மாநிலத்தின் நிலை மோசமாக…

செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா நீடிக்கலாம்: உச்சநீதிமன்றம்!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை அமலாக்கத்துறை இயக்குநர் பதவியில் எஸ்.கே.மிஸ்ரா நீடிக்கலாம் என்றும், அதற்கு பிறகு பதவிநீட்டிப்பு கோரி யாரெனும்…

எதிர்க்கட்சியினர் எதையும் கேட்கத் தயாராக இல்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

எதிர்க்கட்சிகள் எதையும் கேட்கத் தயாராக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவையில் எதிர்க்கட்சிகளின் நடத்தைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.…

கர்நாடகாவில் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்த விவகாரம்: குஷ்பு நேரில் விசாரணை!

கர்நாடக மாநிலம் உடுப்பி அம்பலபாடியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் சக தோழிகளை ஆபாச படம் பிடித்து…

பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

ஆஸ்கர் மியூசியத்தில் ‘காட்ஃபாதர்’ படம் பார்த்த ஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து ‘காட்ஃபாதர்’ படத்தை கண்டு ரசித்தனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன்…

தமன்னா அணிந்திருப்பது உலகின் 5-வது பெரிய வைரமா?

நடிகை தமன்னா கையில் மிகப்பெரிய மோதிரத்துடன் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அது, வைர மோதிரம் என்றும் உலகின்…

ஆமை வேகத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சென்று கொண்டுள்ளது: ஓ.பன்னீர்செல்வம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் முதல்வர்…

ஏரியில் பேருந்து நிலையம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி கடிதம்!

திண்டிவனத்தில் ஏரியில் பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருக்கிறார். இதுகுறித்து…