நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை பிரதமர் மோடி பதிலுரை: ராஜ்நாத் சிங்

மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) பதிலுரை…

நீங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டீர்கள் என்று தானே பொருள்: சு.வெங்கடேசன்!

மணிப்பூருக்காக தீர்மானம் நிறைவேற்றுவதாக காட்டிக்கொள்ளும் ஆளுங்கட்சியின் கோழைத்தனமான முயற்சி இது என்றும், 80 நாட்களாக எதுவும் செய்யாமல் கூட்டத்தொடரின் கடைசி நாட்களில்…

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் உத்தரவு!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட எஸ்.பிக்கு உயர் நீதிமன்ற…

ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சி: அன்புமணி

ஸ்டெர்லைட் ஆலையின் கேடுகளை விஞ்சும் என்எல்சியால் சூழல் கேடுகள் ஏற்படுவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது…

பெரியகுளம் காதலர்கள் உயிரிழந்துள்ளது ஆணவக் கொலையாக இருக்கலாம்: கே.பாலகிருஷ்ணன்

தேனி மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் உயிரிழந்துள்ளதில் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணை…

பாண்டியன் செங்கோல் எரிந்த கதை தெரியுமா?: கனிமொழி!

எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு போய் சிலப்பதிகாரத்தை படியுங்கள். இது உங்களுக்கு இன்னும் பெரிய பாடங்களை கற்பிக்கும் என்று திமுக…

‘கேரளம்’ என பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள்…

மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது: அமித்ஷா

அரசியல் உள்நோக்கோடு மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். ஆளும் ஒன்றிய அரசுக்கு…

பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுத்ததாக ராகுல் மீது பா.ஜ.க. பெண் எம்.பி.க்கள் புகார்!

மக்களவையில் இருந்து புறப்பட்ட போது பெண் உறுப்பினர்களை பார்த்து ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பாஜக எம்.பிக்கள் புகார் அளித்துள்ளனர்…

நீதிபதி ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிட தயங்குவது ஏன்?: கி.வீரமணி!

பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு தொடர்பான நீதிபதி ரோகிணி கமிஷன் அறிக்கையை வெளியிடத் தயங்குவது ஏன்? மக்கள் பார்வைக்கும் – விவாதத்திற்கும் உடனடியாக…

Continue Reading

தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் மொழி வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்!

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர்…

கல்வெட்டு அறிஞர், புலவர் செ. இராசு இன்று இயற்கை எய்தினார்!

பிரபல கல்வெட்டு அறிஞர், புலவர் செ. இராசு வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 85. புலவர்…

இயக்குநர் அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் செப்டம்பர் 28-ல் ரிலீஸ்!

இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்…

செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்…

அரியானா அரசு இஸ்லாமிய இன அழிப்பில் ஈடுபட்டுள்ளது: வன்னியரசு

அரியானா அரசு இஸ்லாமிய இன அழிப்பில் ஈடுபட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார். இதுகுறித்து வன்னியரசு டுவிட்டர்…

உதவியும், ஊக்கமும் கிடைத்தால் தமிழக மாணவர்கள் தூள் கிளப்புவார்கள்: மு.க.ஸ்டாலின்

தமிழக மாணவர்களுக்கு சின்னதாக ஓர் உதவி, சின்னதாக ஓர் ஊக்கமும் கொடுத்தால் போதும், அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். இதுபோன்ற தூண்டுதல்கள்தான், நான்…

காங்கிரஸ் மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ததே ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினம்: அண்ணாமலை

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான்…