பரனூர் டோல்கேட்டில் மத்திய அரசு கூட்டுக்கொள்ளை: வேல்முருகன்!

பரனூர் டோல்கேட்டில் விதிகளை மீறி ரூ. 22 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்ட நிலையில், தவாக தலைவர்…

நீட்டை எதிர்த்து மூச்சு விட கூட துணிவில்லாத கட்சி அதிமுக: உதயநிதி ஸ்டாலின்!

நீட் தேர்வை எதிர்த்து மூச்சு விட கூட துணிச்சல் இல்லாத கட்சி அதிமுக என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

இமாசலபிரதேசத்தில் தொடரும் கனமழைக்கு 70 பேர் பலி!

இமாசலபிரதேசத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், அங்கு கனமழைக்கு 70 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே…

அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு!

நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தி ஜார்கண்ட் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராகுல்…

இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் வழங்கிய இந்தியா!

இலங்கைக்கு இந்தியா கண்காணிப்பு விமானம் ஒன்றை வழங்கி உள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு…

சமந்தாவை அலேக்கா தூக்கி ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா!

குஷி பட நிகழ்ச்சி மேடையில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் டான்ஸ் ஆடியதை பார்த்தவர்கள் அந்த இருவருக்கும் இடையோன கெமிஸ்ட்ரி பற்றி தான்…

அதிமுக மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு!

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக எழுச்சி மாநாட்டிற்குத் தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி…

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது: டி.ராஜா

மக்களவைத் தேர்தல் குறித்து பாஜகவுக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா…

கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்கப்படும் வரை மணிப்பூரில் அமைதி நிலவாது: கவுரவ் கோகோய்

மணிப்பூரில் 6,000 அதிநவீன ஆயுதங்கள் மற்றும் 6 லட்சம் தோட்டாக்கள் மீட்கப்படும் வரை அமைதி நிலவாது என்று மக்களவை காங்கிரஸ் துணைத்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது: சரத் பவார்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மத்திய அரசு சீர்குலைக்க முயல்கிறது. பாஜகவோடு கூட்டணி சேரும் திட்டம் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்…

பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர்: மதிவதனியின் அக்கா!

பிரபாகரனின் மனைவி -மகள் உயிருடன் உள்ளனர் என்று மதிவதனியின் அக்கா கூறியுள்ளார். இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின்…

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரிய மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.…

அரசுத்‌ துறைகளில்‌ காலியாக உள்ள 4 லட்சம்‌ பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

ஜெயலலிதா புடவை கிழிப்பு விவகாரம்: திருநாவுக்கரசர் மீண்டும் விளக்கம்!

எது உண்மையோ அதைத்தான் சொல்கிறேன். அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன், எப்போதும் சொல்கிறேன் என்று திருநாவுக்கரசர் கூறினார். நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம்…

மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது: மக்கள் நீதி மய்யம்!

பிறப்பினால் மனிதர்கள் அனைவரும் சமம்; மனிதர்களிடையே பாகுபாடு கடைபிடிப்பது இழிவானது எனும் சமூகப்பாடம்தான் முதன்மையாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது என்று மக்கள் நீதிமய்யம்…

என்.எல்.சி.க்கு எதிரான தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஜனநாயக படுகொலை: அன்புமணி

கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என பாமக தலைவர் அன்புமணி…

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை; இந்தியாவே வீடு: தம்பிதுரை!

பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்றும் இந்தியா தான்அவரது வீடு என்பதால் அடுத்த ஆண்டும் செங்கோட்டையில் அவர் தேசியக்கொடி ஏற்றுவார் என்றும்…

நேருவின் பாரம்பரியத்தை மத்திய அரசு அழிக்கிறது: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம்…