“இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சர்யங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பாஜகவை வளர்த்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின்…
Day: October 6, 2023

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காக சென்னையில் அக்.9-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் 9-ம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு: அக்.31-க்கு விசாரணை ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி எதிரான போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 31-ம்…

பூணூல் விவகாரம்: இது பட்டியலின மக்களுக்கான அவமதிப்பு: கே. பாலகிருஷ்ணன்!
கடலூர் மாவட்டத்தில் நடந்த நந்தனார் குருபூஜை விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி முன்பு 100 தலித்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இந்நிலையில்…

பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: மு.க.ஸ்டாலின்!
கடலூரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பேருந்து நிலையத்துக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “வள்ளலார்-200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின்…
Continue Reading
ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு அக்.,10 வரை அமலாக்கத்துறை காவல்!
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை…

10-ந் தேதி தமிழக எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்: வாட்டாள் நாகராஜ்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கே.ஆர்.எஸ். அணையை முற்றுகையிட முயன்ற வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.…

டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்!
திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை…

மாஸாக வெளியான விஜய் நடித்துள்ள ‘லியோ’ டிரெய்லர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ்…
Continue Reading
கதை பிடிக்காவிட்டால் எந்த மொழி படத்திலும் நடிக்கவே மாட்டேன்: டாப்சி
நடிகை டாப்சி சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் போது “கதை பிடிக்காவிட்டால் எந்த மொழி படத்திலும் நடிக்கவே மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.…