ஶ்ரீரங்கம் பெரியார் சிலை வைக்க காரணமே தீட்சிதரும் அய்யங்காரும்தான்: வன்னி அரசு

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கம் பெரியார் சிலைதான் முதலில் அகற்றப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதற்கு விடுதலை…

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காது: அமைச்சர் சேகர்பாபு

“கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில், எத்தனை குட்டிக்கர்ணங்கள் அடித்தாலும், எத்தனை…

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது: சரத்குமார்

தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை மறுத்திட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார்…

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பொன்முடி!

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில் தமிழ்நாடு திறந்த நிலையை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்துள்ளார் உயர்கல்வித்துறை…

தமிழகத்தில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனத்திற்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனத்துக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம் தற்போதைய நிலைமையே தொடரும் என தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை…

மக்கள்தொகை குறித்து சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார் நிதிஷ் குமார்!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று திருமணமான பின் பெண்கள் குளிர்காலத்தில் அடிக்கடி கணவருடன் நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக…

குறுகிய தூரம் தாக்கும் ‘பிரளயம்’ ஏவுகணை சோதனை வெற்றி!

நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ‘பிரளயம்’ ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. நிலத்தில் இருந்து…

சீமான் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன தலைவர்கள்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக…

ரூ 25 லட்சம் மோசடி புகாரில் நடிகர் நாகேந்திர பிரசாத்திடம் போலீஸார் விசாரணை!

வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி ரூ 25 லட்சம் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபுதேவாவின் தம்பி நடிகர் நாகேந்திர பிரசாத்திடம்…

நாய்க்கறி விவகாரம்: ஆர்எஸ் பாரதிக்கு நாகாலாந்து ஆளுநர் இல கணேசன் கண்டனம்!

நாகாலாந்து மக்களை நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியதற்கு அம்மாநில ஆளுநரான இல கணேசன் கடும்…

அயோத்தி ராமர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து இலவச ரயில்: அண்ணாமலை

அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து தினமும் அயோத்திக்கு இலவச ரயில் சேவை தொடங்கப்படும் என…

வரித்துறை அதிகாரிகள் மன உளைச்சலுக்கு வருமான ஆளாக்கி வருகிறார்கள்: எ.வ. வேலு

“எனது மனைவி, பிள்ளைகள் எல்லோரிடமும் என்னை சம்பந்தப்படுத்தி பல கேள்விகளை கேட்டு அவர்களை மன உளைச்சலுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆளாக்கி…

ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேசணும்னுனா, அது நடக்கவே நடக்காது: வானதி சீனிவாசன்

ஆளுங்கட்சியிடம் கேட்டுதான் ஆளுநர் பேசணும்னு நீங்க நினைச்சீங்கனா, அது ஆர்.என். ரவியிடம் நடக்கவே நடக்காது என்று கோவை தெற்கு தொகுதி பாஜக…

ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது: ஜி.கே.வாசன்

மக்கள் நலன் கருதி ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். த.மா.கா.…

பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக அமலாக்கத்துறை உள்ளது: மல்லிகார்ஜூன கார்கே

பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக அமலாக்கத்துறை உள்ளது. இரண்டாவது நபரான சி.பி.ஐ., எதிரணி வேட்பாளர்களை பலவீனப்படுத்த முயன்று வருவதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.…

மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது: முத்தரசன்

மக்கள் நலனுக்கு எதிரான ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது: வைகோ

புதிய கிணறுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு ஒ.என்.ஜி.சி. முயல்வது கடும் கண்டனத்திற்குரியதாகும் என வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அமைச்சர் உதயநிதி தற்போது அம்பேத்கர், பெரியாரையும் தாக்குகிறார்: கஸ்தூரி!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதலில் சனாதனத்தை தாக்கியதாகவும் தற்போது அம்பேத்கர், பெரியாரையும் தாக்குவதாகவும் நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார். அமைச்சர்…