முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு என்றும் இங்கே பிசினஸ் செய்வது ரொம்ப ஈஸி எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். பெரம்பலூர்…

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதம் கெடு!

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை…

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை!

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட நால்வருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை…

பாரதியார் பாடியதை தவறாக புரிந்துகொண்டு ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளார்: அண்ணாமலை

மகாகவி பாரதியார், பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாடியதை, முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக நினைத்துக் கொண்டு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளைத்…

குஷ்புவின் வீட்டுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

‛சேரி’ மொழி என்ற வார்த்தையை பயன்படுத்திய நடிகை குஷ்பு மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால், கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவக்…

கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்: ராமதாஸ்

கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 பேர் தேர்வாகியிருக்கும் நிலையில், அவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என பாமக…

கியான்வாபி மசூதி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க மேலும் அவகாசம் கேட்டு தொல்லியல் துறை மனு!

கியான்வாபி மசூதியில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 3 வாரங்கள் அவகாசம் கேட்டு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொல்லியல் துறை…

உத்தராகண்ட் மீட்புப் பணியில் முன்னேற்றம்: தொழிலாளர்களை வெளியேற்ற ஆயத்தம்!

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப் பாதையில் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.…

சென்னை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்!

மார்க் ஆண்டனி படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து நடிகர் விஷால் சென்னையில் உள்ள சிபிஐ…

எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து முதல்வர் பொறுப்புக்கு வந்தவர்: மா.சுப்பிரமணியன்

“அரசியலில் ஏமாற்றுப்பேர்வழிகளின் தந்தை கோயபல்ஸ் போல் காட்சியளிப்பவர்” என டெங்கு பிரச்சினை தொடர்பாக எடப்பாடி கே.பழனிச்சாமியை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

ஈரோட்டில் தலித் இளைஞர்கள் வாயில் சிறுநீர்: செல்வப்பெருந்தகை கண்டனம்!

பட்டியலின சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தி.மு.க. நாடகம் ஆடுகிறது: எல்.முருகன்

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியின மக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.…

இலங்கையில் இருந்து 7 அகதிகள் தனுஷ்கோடிக்கு வருகை!

இலங்கையில் இருந்து தனுஷ் கோடிக்கு அகதிகளாக வந்திறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இலங்கையில்…

துவாரகா பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார்: பழ.நெடுமாறன்

தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தஞ்சை விளார் புறவழிச்சாலையில் உள்ள…

காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும் எம்ஐஎம் ஆகிய மூன்று கட்சிகளும் குடும்ப கட்சிகள்: அமித்ஷா

தெலுங்கானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களில் கடைசி…

ஸ்ருதி ஹாசனின் திறமையால் வியந்துபோன பார்த்திபன்!

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் இப்போது அவரது புதிய படத்தின் வேலையில் படு பிஸியாக இருக்கிறார். படத்தின் திரைக்கதை, பாடல் வரிகள்,…

விஷால் 34 படத்திற்கு வரும் டிசம்பர் 1ம் தேதி டைட்டில்!

நடிகர் விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் உருவாகி வருகிறது விஷால் 34 படம். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி…