அமலாக்கத் துறைக்கு எதிராக காவல் நிலையத்தில் மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை புகார்!

மதுரையில் சோதனை நடத்த சென்றபோது, பணி செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாக மதுரை அமலாக்கத் துறைக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை…

போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

சென்னையில் வரலாறு காணாத மழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் டிச.15 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்…

அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து…

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம்!

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி…

தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும்: திருச்சி சிவா

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உடனடியாக ரூ.5,000 கோடி வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி…

நாளை நடைபெறவிருந்த இண்டியா கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு!

டெல்லியில் நாளை (டிச.6) நடைபெறவிருந்த இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ்…

இந்தியா வந்துள்ள கென்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் வில்லியம் ரூடோ உடனான உரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடான…

தெலங்கானா முதல்வராக டிசம்பர் 7-ல் பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி!

தெலங்கானாவின் முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை மறுநாள் (டிசம்பர் 7) பதவியேற்பார் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த முடிவினை அனைத்திந்திய…

மிக்ஜாம் புயல்: மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல் காந்தி

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன் என மூத்த காங்கிரஸ் தலைவர்…

2015-ல் ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இது இயற்கை வெள்ளம்: முதல்வர் ஸ்டாலின்!

கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் இந்த முறை பெருமளவு குறைந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…

சென்னை வெள்ளம் காரணமாக ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், டிசம்பர் 9…

ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் அதிமுகவினர் அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்…

மீட்புப் பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மீட்புப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில்…

தலைவர் 170 பட சூட்டிங் ஸ்பாட்டில் கையில் காயமடைந்த ரித்திகாசிங்!

நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் கையில்…

ஒருவருக்கொருவர் உதவுவதே சிறந்த மனிதநேயம்: பார்த்திபன்

ஒருவருக்கொருவர் உதவுவதே சிறந்த மனிதநேயம் என்று பார்த்திபன் கூறியுள்ளார். மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் புயலை பாதுகாப்புடன்…

சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால், ஆமிர் கான் பத்திரமாக மீட்பு!

தன் வீட்டை மழைநீர் சூழ்ந்திருப்பதாக கூறி நடிகர் விஷ்ணு விஷால் உதவி கோரியிருந்த நிலையில், தீயணைப்புத் துறையால் மீட்கப்பட்டுள்ள அவர், தமிழக…

மிக்ஜாம் மீட்பு பணிக்கு ஓரணியாய் திரள்வோம்: முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

மிக்ஜாம் புயல், சென்னையைவிட்டு விலகி ஆந்திராவை நோக்கி நகர்ந்துவிட்டதால், சென்னையில் மழையின் அளவு குறைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது, மீட்பு பணிகள்…