கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி!

கனமழை பாதிப்புக்கு திமுக அரசே முழு பொறுப்பு என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு…

பெரும் துயரில் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் மீள 2 மாதங்கள் ஆகும்: அண்ணாமலை!

மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின்…

நாளை 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன்!

தமிழகம் முழுவதும் நாளை (டிச.9) 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். அதில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர்,…

மீண்டும் மழை பெய்தாலும் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்: சிவ்தாஸ் மீனா

சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ்…

பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக விமர்சிப்பது முறையல்ல: நாராயணன் திருப்பதி!

தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜம் புயல் ‘மாநில பேரிடர் நிவாரண நிதி’ வழங்குவதில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை என்றும், தேசிய மற்றும் மாநில…

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா எம்.பி பதவி பறிப்பு: சு.வெங்கடேசன் கண்டனம்!

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று அவரது எம்.பி…

10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழலும், வாரிசு அரசியலும் ஒழிப்பு: அமித் ஷா

கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் மூலமாக ஊழலும், வாரிசு அரசியல் முறையும் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின்…

மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை: மமதா!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹூவா மொய்த்ரா எம்பி பதவியை பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை என அக்கட்சித் தலைவர் மமதா பானர்ஜி கடுமையாக…

உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்: சேகர்பாபு புதிய வழக்கு!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும்…

அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் மனு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் சார்பில்…

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை போல ‘வெட் இன் இந்தியா’வும் தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை போல ‘வெட் இன் இந்தியா’வும் தொடங்க வேண்டும். தொழிலதிபர்கள் குறைந்தபட்சம் தங்கள் குடும்பத்தில் ஒரு திருமணத்தையாவது…

சூரியனைப் படம் பிடித்த ஆதித்யா எல் 1 விண்கலம்!

ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை…

பாஜகவுக்கு எதிராக அடுத்த 30 ஆண்டுகள் போராடுவேன்: மஹுவா மொய்த்ரா

”இன்னும் 30 ஆண்டுகளுக்கு நான் உங்களுக்கு (பாஜக) எதிராக நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்தும், உள்ளே வந்தும் கேள்வி கேட்பேன்” என்று ஆவேசமாக…

என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை: நடிகை அனுயா!

நடிகை அனுயா, “என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை” எனப் பதிலளித்துள்ளார். மஹேக் என்கிற ஹிந்தி படத்தின் மூலம் நாயகியாக…

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: எடப்பாடி பழனிசாமி வழக்கில் ஐகோர்ட் கருத்து!

கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து,…

ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு: தமிழக அரசு!

மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெற இருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையரையின்றி எந்தத்…

குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை: கமல்ஹாசன்

அரசை குறை சொல்லிக் கொண்டிருப்பதைவிட களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்…