மக்களுக்குகான நிவாரண உதவித் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்: ஓபிஎஸ்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குகான நிவாரண உதவித் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்…

பெரியாரை பற்றி நூல் எழுதிய பேராசிரியருக்கு அச்சுறுத்தல்: திருமாவளவன் கண்டனம்!

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஜனநாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசிக தலைவர்…

ஒரு சீட்டுக்காக திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார்: செல்லூர் ராஜு

ஒரு சீட்டுக்காக திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக விமர்சித்துள்ளார். மநீம –…

வெள்ள நிவாரண டோக்கன் 16-ம் தேதி முதல் வழங்கப்படும்: உதயநிதி!

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன் வரும் 16-ம் தேதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி…

இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது!

இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு…

புயல் நிவாரணத் தொகையை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

“மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000 ரூபாயை உயர்த்தி 12,000 ரூபாயாக…

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும்: அன்புமணி

“வங்கக்கடலில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது சட்டப்பூர்வ உரிமையாக்கப்பட வேண்டும். இது தொடர்பாக…

மத்திய அரசு எந்த நிதி உதவியையும் தமிழகத்துக்கு அளிக்கவில்லை: கே.எஸ். அழகிரி

“நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு. 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிக்ஜாம்…

வெள்ள நிவாரண தொகை வழங்குவதற்கான அரசாணை நாளை வெளியிடப்படும்: சிவ்தாஸ் மீனா

நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச்…

தமிழகத்தில் நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் நாளை தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகளை, புதன்கிழமை (டிச.13) அன்று தொடங்க பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

மாயாவதி தனது அரசியல் வாரிசாக ஆகாஷ் ஆனந்தை அறிவித்தார்!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் (பிஎஸ்பி) மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அடுத்த அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார். வரும் மக்களவைத்…

மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணம்: ஜக்தீப் தன்கர்

மனித உரிமைகளில் இந்தியா உலகிற்கே முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தின விழா…

இந்தியர்களின் மதிப்பு வெளிநாடுளில் உயர பிரதமர் மோடி தான் காரணம்: சரத்குமார்!

இந்தியர்களின் மதிப்பு என்பது வெளிநாடுளில் உயர்ந்துள்ளது என்றால் அதற்கு பிரதமர் மோடி தான் காரணம். பிரதமர் மோடி ஒழிக எனக்கூறாமல் வாழ்க…

வருமான வரித்துறை கைப்பற்றிய ரூ. 300 கோடி: ராகுல் காந்தி பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்!

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் குமார் சாகு தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள ரூ.300 கோடி குறித்து…

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம்!

பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு சீரியல் நடிகை சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றது. தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்…

நீங்க ஒருத்தரே போதும் மக்கள் நீதி மய்யத்தை எக்ஸ்போஸ் செய்ய: சனம் ஷெட்டி!

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து சனம் ஷெட்டி விமர்சித்து வரும் நிலையில், தொடர்ந்து கமல்ஹாசனின் ஹோஸ்ட் சரியில்லை என்றும் விமர்சித்து வருகிறார்.…

தமிழக அரசு அளித்துள்ள நிவாரணம் என்பது மத்திய அரசு வழங்கிய நிதிதான்: அண்ணாமலை

தமிழக அரசு அளித்துள்ள நிவாரணம் என்பது மத்திய அரசு வழங்கிய நிதிதான் என்றும், அதில் மாநில அரசின் பங்குத் தொகை எதுவுமில்லை…

சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தி.மு.க. அரசு நடிக்கிறது: அன்புமணி

சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் தி.மு.க. அரசு தூங்குவது போல் நடிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்…