வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைப்பதை நிறுத்துங்கள்: சீமான்

தென்காசி நகரத்தின் சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் வகையில் பாட்டாக்குறிச்சி வனப்பகுதியில் திமுக அரசு அமைத்து வரும் விளையாட்டு வளாகப் பணிகளை உடனடியாக நிறுத்த…

தமிழகத்தில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது: மா.சுப்பிரமணியன்

தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பெரிய…

மக்கள் நலன்சார்ந்த பணிகளில் திமுக ஈடுபட வேண்டும்: அண்ணாமலை!

மக்கள் நலன்சார்ந்த பணிகளில் திமுக ஈடுபட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர்…

மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்: உதயநிதி ஸ்டாலின்!

மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையில்…

சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடநாடு…

சபரிமலையில் கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்: எல்.முருகன்!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் நிலை இருப்பதாகவும், பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கேரள அரசு முன்னேற்பாடுகளை செய்ய…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்எல்ஏக்கு 25 ஆண்டுகள் சிறை!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோந்த் குற்றவாளி என தீர்ப்பளித்து 25…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஜனவரி 4 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை சென்னை முதன்மை அமர்வு…

ஜனநாயகப் படுகொலைக்கு சபாநாயகர்கள் துணை போகின்றனர்: திருமாவளவன்!

நாடாளுமன்ற மக்களவையில் இருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.…

உ.பி. பெண் நீதிபதிக்கு பாலியல் கொடுமை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம்!

உ.பி. பெண் நீதிபதி ஒருவருக்கு பாலியல் கொடுமையால், அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், என் வாழ்க்கையை முடித்துக்…

மஹுவா மொய்த்ரா வழக்கின் விசாரணை ஜனவரி 3-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு!

எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா கடந்த 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.…

கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது: வானதி சீனிவாசன்

தொழில் நகரமான கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக…

ரூ.6,000 நிவாரணத்தை ரொக்கமாக வழங்க தடை இல்லை: உயர் நீதிமன்றம்!

‘மக்களுக்கு வெள்ள நிவாரணம் உடனடி தேவை’ என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ‘இடைக்கால உத்தரவு பிறப்பித்து, அதனை தாமதப்படுத்த முடியாது’…

அதிமுக தலைமை அலுவலக வழக்கில் அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில், விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு…

தயவு செய்து பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்: பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொலை மிரட்டல் வந்தது உண்மை இல்லை என சொல்லப்படுகிறது. நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் முகமுடி படம்…

வளரும் நடிகர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என அனைவரும் மனிதர்கள் தானே: அம்மு அபிராமி!

கண்ணகி படத்தில் நடித்த அம்மு அபிராமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பாத்ரூம் விஷயத்தில் எல்லாம் கஞ்சத்தனம் செய்யக்…

வெள்ள நிவாரணத்துக்கு வடிவேலு ரூ.6 லட்சம் நன்கொடை!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு நன்கொடை வழங்கி உள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4…

கூவம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதியா?: ராமதாஸ் கண்டனம்!

கட்டுமான நிறுவனத்தின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அதிகாரத்தில் இருப்பவர்கள் வெள்ளப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்தால், அது பேரழிவுக்குத்…