14 பேர் சஸ்பெண்ட்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் லோக்சபா, ராஜ்யசபாவில் 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள்…

தோனி குறித்து அவதூறு: ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை!

கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து…

நாடாளுமன்ற தாக்குதலில் மேலும் 2 பேர் அதிரடி கைது!

நாடாளுமன்ற வளாகம் மற்றும் லோக்சபாவில் நுழைந்து வண்ண ஸ்பிரே அடித்து அச்சுறுத்திய வழக்கில் மேலும் 2 பேரை டெல்லி தனிப்படை போலீசார்…

சபரிமலையில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது: பினராயி விஜயன்

சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு தான் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில்…

திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு: ஜெயக்குமார்

சென்னை மழை வெள்ள மீட்புப் பணிகள் தொடர்பாக தமிழக அரசை மத்திய குழு பாராட்டிய நிலையில், அதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

இளைஞர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக்கூடாது: அன்புமணி

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிட ஏன் தாமதம் என்று வினவியுள்ள அன்புமணி ராமதாஸ், இளைஞர்கள் வாழ்க்கையுடன் அரசு விளையாடக்கூடாது…

இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா?: வைரமுத்து

இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா? என்று வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன…

பிரணவ் ஜூவல்லர்ஸ் பண மோசடியில் பிரகாஷ் ராஜூக்கு எந்தவித தொடர்பும் இல்லை: போலீசார்

பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் முதலீடு, மோசடியில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எந்தவித தொடர்பும் இல்லை என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளார்.…

அரசுப் பள்ளியில் மரம் சாய்ந்து மாணவர்கள் காயம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அரசு பள்ளிகளில் உறுதி செய்யுமாறு அரசிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி…

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் போக்கு: திருமாவளவன்

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்த போக்கை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்குள் நேற்று முன்தினம்…

எம்.பி.க்கள் இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மக்கள் பிரதிநிதிகளின் குரலை நசுக்குவது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளின் மீதான வெளிப்படையான தாக்குதலாகும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் அமைச்சர்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் தாமதத்தால் அச்சத்தில் தேர்வர்கள்: டிடிவி தினகரன்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் உள்பட காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசில்…

நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டு வீசியது பாதுகாப்பு குறைபாடுகளையே காட்டுகிறது: துரைமுருகன்

நாடாளுமன்றத்துக்குள் ஒரு குண்டூசியை கூட எடுத்து செல்ல முடியாது. ஆனால் அவர்கள் எப்படி சென்றார்கள் என்பது தெரியவில்லை. பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்ய…

அயலான், ஆலம்பனா திரைப்படங்களை வெளியிட ஐகோர்ட்டு தடை!

அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர்…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘எல்.ஐ.சி.’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘எல்.ஐ.சி.’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய…