மம்தாவும், கெஜ்ரிவாலும் பிரதமர் வேட்பாளராக கார்கேவை முன்மொழிந்தனர்: வைகோ!

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மம்தா பானர்ஜியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் முன்மொழிந்ததாக வைகோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள்…

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கத்துக்கு முத்தரசன் கண்டனம்!

“எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இடைநீக்கம் என்பது ஏதேச்சதிகாரத்தின் உச்சம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது…

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க அரசு இயந்திரம் செயல்படவில்லை: எடப்பாடி பழனிசாமி!

“தூத்துக்குடி, நெல்லையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தேன். 3 நாட்களாக உணவு கிடைக்கவில்லை. குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை, மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை…

இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வரலாம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

அமைச்சர் துரைமுருகன் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கடந்த சில தினங்களாக சளி, இருமல் தொல்லை…

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான இலங்கை நபரை சென்னையில் தங்க அனுமதிக்க முடியாது: தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் விடுதலையான இலங்கை நபரை சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க முடியாது என…

ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது ஜன.6-இல் தீர்ப்பு!

பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி…

நெல்லை, தூத்துக்குடி பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்: சிவ்தாஸ் மீனா!

வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி எப்போது வழங்கப்படும்…

எம்.பி.க்கள் இடைநீக்கம்: இண்டியா கூட்டணி டிச.22-ல் நாடு தழுவிய போராட்டம்!

மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 141 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நாடு தழுவிய…

கொடைக்கானலில் அனுமதியின்றி பங்களா: பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவுக்கு நோட்டீஸ்!

கொடைக்கானலில் அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டிய வழக்கில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ஒரு போலியான சித்தாந்தம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது: அண்ணாமலை!

ஒரு போலியான சித்தாந்தம் சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில்…

ஒபிஎஸ் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல் அவ்வப்போது ஏறிவிடுவார்: ஜெயக்குமார்!

கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்ல வேண்டிய நிலையில் ஓபிஎஸ் இருக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக கூறினார். அதிமுகவில் ஒற்றைத்…

அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு: தமிழக அரசு!

அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என போலீஸ் தரப்பில்…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின்!

“கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை,…

மின்கட்டண உயர்வை ஓரளவாவது குறைக்க வேண்டும்: அன்புமணி!

தொழில்துறையைக் காக்க மின்கட்டண உயர்வை ஓரளவாவது குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பாமக…

வெள்ள மீட்பு பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பக் கோரி பாதுகாப்புத்…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலை ரத்து!

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

தென்மாவட்ட மழை பாதிப்பு: அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!

தென்மாவட்ட கனமழை பாதிப்பு மற்றும் அங்கு நடந்து வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மத்திய அரசின் பல்வேறு துறையின்…