திகார் சிறைக்கு செல்ல ஓ.பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார்: எடப்பாடி பழனிசாமி!

“திகார் சிறைக்கு செல்ல ஓ.பன்னீர்செல்வம் தயாராகிவிட்டார். அவர் மீதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில், அவருக்கு நிச்சயம் தண்டனை…

சேலத்தில் சட்ட விரோத கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்: நாராயணன் திருப்பதி!

‘சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சட்ட விரோதமாக தங்களின் சொத்தாக மாற்றிக் கொள்ள நினைப்பவர்களின் அத்துமீறலை அடக்க வேண்டும்’ என்று தமிழக…

டெல்லி இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு: இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை!

டெல்லி இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு விவகாரத்தில் 2 சந்தேக நபர்களை போலீஸ் உறுதி செய்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு கவுன்சில் தங்களது…

கர்நாடகாவில் கன்னட மொழியில் இல்லாத பெயர் பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டது!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கன்னட மொழியில் இல்லாத வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து துவம்சம் செய்து வன்முறையில்…

சமூக நீதிப் பாதையில் திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம்: முதல்வர் ஸ்டாலின்!

“பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் காட்டிய சமூக நீதிப் பாதையில் திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம்”…

சென்னையில் பாயிலர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

சென்னை தண்டையார்பேட்டையில் பாயிலர் வெடித்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.…

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினர் நாட்டின் குடிமக்களை தாக்கக்கூடாது: ராஜ்நாத் சிங்

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தினர் குடிமக்களைத் தாக்கும் தவறுகள் நிகழ்ந்துவிடக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.…

கூடங்குளம் அணுமின் திட்டத்தில் ரஷ்சியாவுடன் புது ஒப்பந்தம்: ஜெய்சங்கர்!

கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக ரஷ்ய துணை பிரதமருடன் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். நான்கு…

சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு!

டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பி சென்னை மெரினா கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை…

நடிகை காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை காஜல் பசுபதிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. சின்னத்திரையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றிய…

அனைத்து ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை அவசியம்: அன்புமணி

எண்ணூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலைகளிலும், குறிப்பாக வேதி ஆலைகளில் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்…

மணிப்பூர் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ செல்கிறார் ராகுல் காந்தி!

மணிப்பூரில் இருந்து மும்பை வரை ‘பாரத் நியாய யாத்திரை’ என்கிற பெயரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தவுள்ளார்.…

எண்ணூர் வாயு கசிவு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்!

எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. ஜனவரி 2ஆம்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு இடைக்கால ஜாமீன்!

அரசு நிதியை தவறாக பயன்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு 7 நாட்கள் இடைக்கால ஜாமீன்…

கோரமண்டல் ஆலை செயல்பாடு தற்காலிக நிறுத்தம்: அமைச்சர் மெய்யநாதன்!

அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் ஆலையின் செயல்பாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, ஆலையில் ஆய்வு…

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி

பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைத்த மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை நேரில் சந்தித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.…

பொறியியல் பட்டதாரிகளின் பணிகளுக்கான நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ்

வெற்றி பெற்ற பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனாலும், 831 தேர்வர்களுக்கு ஆணை வழங்க அரசு…

அமோனியா வாயு பாதிப்பு: நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்!

எண்ணூரில் அமோனியா வாயு கசிந்ததில் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…