தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை!

தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு, படூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் உரிமை பாஜக தலைமைக்குத்தான் இருக்கிறது: வானதி சீனிவாசன்

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பெண் பத்திரிகையாளருக்கு ஜிலேபி கொடுத்தார் கோவை தெற்கு தொகுதி…

இதுவரை பாஜக.. இனிமேல் ஆர்.எஸ்.எஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

இன்றைக்கு இடஒதுக்கீடு குறித்து அக்கறையோடு பேசுகிற ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு கொண்டு வந்த விபி சிங் ஆட்சியை…

Continue Reading

ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரி மனு தாக்கல்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

நாம் தமிழர் கட்சியிலேயே என்னை எதிரியா பேசினாங்க: கயல்விழி!

நாம் தமிழர் கட்சியில் தம்மை எதிரியாக சிலர் பேசி பிரச்சனை வந்தது என நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின்…

தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு!

காவிரியில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி, டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை, அமைச்சர் துரைமுருகன்…

நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடாவுடன் முற்றும் மோதல்!

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், “இந்தியாவைத் தூண்டிவிடவோ அல்லது பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. ஆனால் இந்தியா இதனை…

மல்லிகார்ஜுன கார்கேவுடன் நிர்மலா சீதாராமன் வாக்குவாதம்!

பெண்களுக்கு அரசியல் கட்சிகள் ‘சீட்’ கொடுப்பது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். மாநிலங்களவையில் நேற்று…

ஒரு வார துப்பாக்கி சண்டை முடிந்தது: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கடந்த வாரம் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாருடன்,…

மகளிர் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி…

அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதற்கு ஆசிரியர்களின் பற்றாக்குறையே காரணம்: அன்புமணி

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதற்கு ஆசிரியர்களின் பற்றாக்குறையே காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது…

சந்தோஷமா வாழ குழந்தைகளுக்கு கற்று கொடுக்கணும்: பார்த்திபன்

மகளை இழந்து பரிதவித்து வரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூற வந்த பார்த்திபன் வாழ்க்கை ஒரே ஒரு முறைதான் அதை அழகாக…

ரீ-ரெக்கார்டிங் முன்பு ‘ஜெயிலர்’ சுமாருக்கு மேலான படம்தான்: ரஜினி

ரீ-ரெக்கார்டிங் முன்பு படம் சுமாருக்கும் மேலாக (above avarage) இருந்தது. பின்பு அனிருத் அதனை தூக்கி நிறுத்திவிட்டார் என நடிகர் ரஜினிகாந்த்…

லண்டனில் தவிக்கும் நடிகை சனாகான்!

தனது கணவர் மற்றும் குழந்தையுடன் லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சனாகான் விமான நிலையத்தில் உடைமைகளை இழந்து தவித்து வருகிறார். தமிழில் சிலம்பாட்டம்…

அமலாக்கத்துறைக்கு எதிரான ஹேமந்த் சோரனின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

அமலாக்கத்துறைக்கு எதிரான ஜார்கண்ட் முதல்-மந்திரியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். பண மோசடி தொடர்பான வழக்கில் விசாரணைக்கு…

அதிமுக – பாஜக கூட்டணி பாறை போல உறுதியாக உள்ளது: நாராயணன் திருப்பதி

அதிமுக – பாஜக கூட்டணி பாறை போல உறுதியாக இருப்பதாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். மறைந்த…

அதிமுகவின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற அதிமுகவின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக – பாஜக தலைவர்கள் இடையே சில…

தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும்: தம்பிதுரை கோரிக்கை!

தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்…