எதையும் நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டு ஆடாதீர்கள்: சீமான்

தம் மீது திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு புகாரை நடிகை விஜயலட்சுமி மூலம் சொல்ல தூண்டுகிறவர்கள் வீட்டு பெண்களை அனுப்புங்க.. நான்…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது 20ஆம் தேதி தீர்ப்பு!

ஜாமீன் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான தீர்ப்பு வரும் 20ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு…

அமைச்சர் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட்!

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றவர்களுக்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரிட்…

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல, நம் உரிமை: துரைமுருகன்

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை என்று தமிழக…

தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை…

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் அஞ்சுவது ஏன்: பிரஹலாத் ஜோஷி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கண்டு காங்கிரஸ் ஏன் அச்சம் கொள்கிறது?” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி…

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு தாக்கல்!

ஊழல் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஜாமீன்…

உரிமைத் தொகையை வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணம் பிரதமர் மோடிதான்: தமிழிசை

உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்றும், முதன் முதலில்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று (செப்.15) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத்…

ரத்தம், வலி, மரணத்துக்கு அருகே சென்ற அனுபவம்: விஷால்

‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாவதையடுத்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன்…

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் மீண்டும் அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த…

இந்தி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உதயநிதி எதிர்ப்பு!

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி…

நிபா வைரஸ்: புதுச்சேரியின் மஹேயில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கேரளாவுக்கு அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியமான மஹேயில் இன்று முதல்…

தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு…

தமிழக மக்களுக்கு ஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம்: அண்ணாமலை

தமிழக மக்களுக்குஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம் ஆகும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழகம் முழுவதும் ‘என்…

ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது: திருமாவளவன்

தமிழ்நாட்டில் ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது. ஆகவே, சங்க்பரிவார்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் சாதியின் பெயரால் வன்முறையை தூண்டிவிடுவதுதான்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். கோடநாடு வழக்கு தொடர்பாக,…

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகமாட்டேன்: கேசிஆர் மகள் கவிதா!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா இன்று விசாரணைக்கு…