செந்தில் பாலாஜிக்கு இதயக் கோளாறு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவி புரிந்த அமலாக்கத் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றிதான் சொல்ல வேண்டும்…
Year: 2023
வீரப்பனை கொளத்தூர் மணி காட்டிக் கொடுத்திருக்கலாம்: முத்துலட்சுமி!
சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை அவர் பெரிதும் நம்பிய இப்போதைய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி காட்டிக் கொடுத்திருக்கலாம்…
குலக்கல்வி திட்டத்தை மத்திய அரசு திணிக்க முயல்கிறது: திருமாவளவன்
குலக்கல்வி திட்டத்தை ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் மத்திய அரசு திணிக்க முயல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.…
அதானி ஊழல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை: காங்கிரஸ்
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மட்டுமே அதானியின் மெகா ஊழல் முழுவதையும் விசாரிக்க முடியும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். காங்கிரஸ் பொது…
அருணாச்சல பிரதேசத்தை இணைத்து சீனா புதிய வரைபடம் வெளியீடு: இந்தியா கண்டனம்!
அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்ஷய் சின் பகுதியை தங்கள் நாட்டின் ஒருபகுதியாக இணைத்து சீனா வெளியிட்ட புதிய வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தி…
காவிரி நீர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு: டி.கே.சிவக்குமார்
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீ்ர் திறப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்…
மாநகராட்சி பகுதிகளில் புதிய வீடுகளுக்கான கட்டுமான நிபந்தனைகளை நீக்கவேண்டும்: எடப்பாடி பழனிசாமி
மாநகராட்சி பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டுவதற்கு உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற வேண்டும்: ராமதாஸ்
செப்டம்பர் 1-ந் தேதி வரை காத்திருக்காமல் சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரியில் கூடுதல் தண்ணீரை பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ்…
மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?: அண்ணாமலை
மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்பது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட தயாரா என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி…
காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்கவில்லை: அமைச்சர் துரைமுருகன்
காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆகையால் வேறுவழி கிடையாது, மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியது தான்…
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 400-வது நாளாக போராட்டம்!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400-வது நாளாக போராட்டம் நடந்தது. காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம…
ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.500 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும்: அன்புமணி
ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தது ரூ.500 ஊக்கத் தொகையாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…
ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு ஆணை!
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது. வேல்ஸ்…
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள்: விஷால்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள் என்று நடிகர் விஷால் கூறினார். தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகர் விஜய்…
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கும் திமுக வாக்குறுதி என்னவானது?: அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை…
ஆளுநர் மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்: சீமான்
ஆளுநர் சொல்வது நல்ல மனநிலையில் இருப்பவர் பேசும் பேச்சா? அவர் ராஜ்பவனில் இருக்க வேண்டியவர் அல்ல. மனநல மருத்துவமனையில் இருக்க வேண்டியவர்…
சிலிண்டருக்கு ரூ. 830 உயர்த்தியது எதற்கான தண்டனை என்பதை சொல்ல வேண்டும்: முத்தரசன்
ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்தது ஓணத்துக்கான பரிசு என்றால், 830 ரூபாயை படிப்படியாக ஏற்றியது எதற்காக கொடுக்கப்பட்ட தண்டனை என்பதை…
எச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பப் பெண்களை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி…
