மத்திய அரசிடம் இன்னும் பிச்சை எடுக்கும் நிலையில்தான் இருக்கிறோம்: சீமான்

என்னதான் மாநில சுயாட்சி பேசினாலும் மத்திய அரசிடம் பிச்சை எடுக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…

பாரத் மாதா விழித்துவிட்டாள், தமிழ் தாய் இன்னும் விழிக்கவில்லை: அண்ணாமலை

பாரத் மாதா விழித்துவிட்டாள்.. தமிழ் தாய் விழிக்கவில்லை. அவரை விழிக்க வைக்கும் பயணமே இது. தமிழ்தாயை மீட்டு எடுக்கும் பயணம் இது…

2023-ம் ஆண்டின் சிறந்த மனிதர் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக செஸ் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த மனிதர் விருது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. 44-வது…

இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா, தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் எடப்பாடி: ஆர்.பி உதயகுமார்

அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய…

தமிழக குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக அண்ணாமலை யாத்திரை: அமித்ஷா

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரின் செய்தியை அண்ணாமலை கொண்டு செல்ல போகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். தமிழ்நாடு பாஜக…

இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம்!

இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முல்லலைத்தீவு புதைகுழி தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை…

பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது மிக அவசியம்: பிரதமர் மோடி!

‘பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது மிக அவசியம்’ என ‘ஜி 20’ நாடுகளின் சுற்றுச்சூழல் மந்திரிகள் பங்கேற்ற மாநாட்டில்…

Continue Reading

சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லை தான்: ரஜினிகாந்த்

‘ஜெயிலர்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பேசிய ரஜினிகாந்த், ‘சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லை…

விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது: தங்கம் தென்னரசு!

விவசாயிகளை கேடயமாக வைத்து வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். என்எல்சி விவகாரம் தொடர்பாக நிதித்துறை அமைச்சர்…

பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க முடியாதா?: உயர் நீதிமன்றம்!

நெய்வேலியில் இருபது ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுவாதீனம் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க…

அடக்குமுறைகளால் பாமகவை கட்டுப்படுத்த முடியாது: டாக்டர் ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சி அடக்குமுறைகளை எதிர்கொண்டு வளர்ந்த கட்சி. கைது, தடியடி, கண்ணீர்புகைக் குண்டுவீச்சு போன்ற அடக்குமுறைகளை ஏவுவதன் மூலம் பாமகவை…

தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும்: தமிழருவி மணியன்!

என் பின்னால் அணிவகுக்காத இந்தத் தமிழ் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் தமிழருவி மணியன். அண்மையில் தமிழருவி…

கொரோனா பேரிடர் கால மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்: வைகோ

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர்…

நாடாளுமன்றத்துக்கு விவாதிக்க வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிகிறார்: முத்தரசன்

மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்துக்கு வராமல் பிரதமர் மோடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்…

மணிப்பூர் வீடியோ காட்சிகள் வெளியானதில் பயங்கர சதி: அமித்ஷா

மணிப்பூர் கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் சி.பி.ஐ. இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அனைத்தும் யாருக்கும் சாதகமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மத்திய…

நெய்வேலியில் போலீஸ் நடந்து கொண்டது சர்வாதிகார போக்கு: வேல்முருகன்

என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விளை நிலங்களை கனரக வாகனங்களைக் கொண்டு கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் போக்கை கண்டித்து பாமக நடத்திய போராட்டதை…

மணிப்பூர் ஆய்வுக்குப் பின் அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவோம்: இண்டியா குழு!

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்காக நாளை அம்மாநிலம் செல்ல உள்ள எதிர்க்கட்சி எம்.பி.கள், ஆய்வுக்குப் பிறகு அரசுக்கு பரிந்துரைகளை…

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது தவறில்லை: தமிழக அரசு வாதம்!

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர, ஒருவர் அமைச்சராக நீடிப்பதில் எந்தத் தகுதி இழப்பும் இல்லை என்று தமிழக அரசு சார்பில், செந்தில்…