தமிழகத்தில் 100% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் 100% இட ஒதுக்கீட்டை…

தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜூலை…

மணிப்பூர் வன்முறைக்கு மாநில பாஜக அரசின் சதியே காரணம்: திருமாவளவன்

மணிப்பூர் வன்முறைகளுக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் பைரேன்சிங்கை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக…

மணிப்பூர் விவகாரம்: ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் இடைநீக்கம்!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்மதம் தெரிவித்த நிலையிலும், பிரதமர் மோடி…

டாஸ்மாக்கில் விரைவில் ஆன்லைன் வழியாக பணம் செலுத்தும் வசதி: அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக் கடைகளில் விரைவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோர் பற்றி கவலை கொள்ள வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப்படுத்துவோரைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

அம்பேத்கர் படம் நீக்க உத்தரவு: தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்த நீக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்…

நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு…

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர் நினைவு தினம் அனுசரிப்பு!

ஆண்டு தோறும் ஜூலை 23-ம் தேதி பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தோர் தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருநெல்வேலி…

நீதிமன்றங்களில் இடம்பெற அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது?: சீமான்

இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும்…

அடுத்த படத்துக்காக போர்ச்சுக்கல் செல்கிறார் அதிதி ஷங்கர்!

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார். இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அதிதி இன்று போர்ச்சுக்கல்…

மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது: ப.சிதம்பரம்!

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில்…

தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி உள்ளது: அண்ணாமலை

தமிழ்நாடு தேச விரோதிகளின் புகலிடமாக மாறி இருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் 10…

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: கனிமொழி

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில்…

மேகேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை அனுமதியை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி

மேகேதாட்டு அணை தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி…

நெருக்கடிகளை உருவாக்க தொடர் செயல் திட்டங்களை அரசியல் எதிரிகள் வகுத்துள்ளனர்: மு.க.ஸ்டாலின்

நெருக்கடிகளை உருவாக்க தொடர்ச்சியான செயல் திட்டங்களை அரசியல் எதிரிகள் வகுத்து வைத்துள்ளதாக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக…

45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவி இறக்கம்: தமிழக அரசு!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டு…

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும்: வானதி சீனிவாசன்

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை மதம் சார்ந்து பார்க்காமல் குற்றவாளிகளாக தான் பார்க்க வேண்டும் என பாஜக மகளிரணி தேசிய தலைவர்…