இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 22 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த 7 மீனவர்கள்,…

சங்கரய்யாவுக்கு 102வது பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பொதுவுடைமை இயக்க முதுபெரும் தலைவர் சங்கரய்யாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது…

ஜெகன் மோகன் ரெட்டி மனைவியின் சொத்துக்களை முடக்கிய விவகாரம்: அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மனைவியின் சொத்துக்களை முடக்கிய விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை…

இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி

கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி…

‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்பது மெய்ப்பட உழைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

காமராஜர் பிறந்தநாளில், ‘வீட்டிற்கோர் புத்தகச்சாலை’ என்று அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர் பிறந்த…

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது: வைகோ

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். பொது சிவில் சட்டத்தை…

வலியை ஒரு புல்லாங்குழல் இசைபோல உணர்த்திவிட்டார் மாரி செல்வராஜ்: ஆர்.கே.செல்வமணி

‘மாமன்னன்’ படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தன் வலியை ஒரு புல்லாங்குழலின் இசையை போல மற்றவர்களுக்கு உணர்த்திவிட்டார் என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி…

திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம்: நடிகை சதா

திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். அதனால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்று நடிகை சதா கூறியுள்ளார். ‘ஜெயம்’ படம் மூலம்…

மக்களுக்கான பணிகளை செய்ய விடாமல் திமுகவினர் தடுக்கிறார்கள்: அண்ணாமலை

திமுகவினர் மக்களுக்கான பணிகளை செய்ய விடாமல் தடுப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை…

கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள்: ஓ.பன்னீர்செல்வம்

கோடநாடு விவகாரத்தில் உண்மையை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:- பொது சிவில் சட்டம்…

இந்திய பகுதிகளை பாகிஸ்தான், சீன பகுதிகளாக சித்தரிப்பதா?: காங்கிரஸ் கண்டனம்!

பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர் நட்டாவும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா…

ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரிடம் விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்…

ஜூலை 19ஆம் தேதி மாணவர்களை அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: அன்பில் மகேஷ்

நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாடு முழுக்க விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர்…

நயன்தாராவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்: ஷாருக்கான்

சண்டை போடுவதற்கு நயன்தாரா கற்றுக் கொண்டார். எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று விக்னேஷ் சிவனுக்கு நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். அட்லீ…

மக்களவைத் தேர்தலில் பொது சிவில் சட்டத்தால் பாஜக படுதோல்வி அடையும்: சீமான்

பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம் என்று வாக்குறுதியளித்து, கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு மண்ணைக் கவ்வியதோ, அப்படியே எதிர்வரும் நாடாளுமன்றத்…

விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்

விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…

செந்தில் பாலாஜி வழக்கில் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சென்னை போலீஸ் மனு!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்…

மதுரை கலைஞர் நூலகத்தை நாளை திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வருகை தர உள்ள நிலையில், மதுரையில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு…