கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.…
Year: 2023
ரெயில்வே பணி நியமன ஊழல் வழக்கு அமலாக்கத்துறை முன்பு ராப்ரிதேவி ஆஜர்!
ரெயில்வே பணி நியமனத்தில் நிலம் பெற்ற ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி ராப்ரிதேவி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு…
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம்!
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது…
உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன்: ஜி.வி.பிரகாஷ்
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம்…
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது: கமல்ஹாசன்
ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள்…
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடை நீக்கம்!
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டர்களில் படம்…
தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு: பா.இரஞ்சித்!
தமிழக அரசே மலக்குழி மரணங்களை உடனே தடுத்திடு என்று இயக்குனர் பா.இரஞ்சித் கூறியுள்ளார். 2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக…
இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: திருமாவளவன்
சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற சமூகநீதிக்கான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் அறைகூவல் விடுத்துள்ளார்.…
திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் பாஜக எழுந்தது: வானதி சீனிவாசன்!
திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் பாஜக எழுந்தது என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதில் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக…
கோடை காலத்தில் தங்குதடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய தயார்: செந்தில்பாலாஜி
கோடை காலத்தில் தங்குதடையின்றி எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மின்சார வாரியம் தயார் நிலையில் இருக்கிறது என்று அமைச்சர்…
விஷச்சாராய மரணம் குறித்து அரசு விரிவான அறிக்கையை அளிக்க கவர்னர் உத்தரவு!
விஷச்சாராய மரணம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.…
முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும்: நாராயணசாமி
மரக்காணம் விஷ சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாராயணசாமி கூறினார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி…
அதானி விவகாரம்: ‘செபி’ அமைப்புக்கு ஆகஸ்டு 14 வரை சுப்ரீம் கோர்ட்டு அவகாசம்!
அதானி நிறுவனங்களின் மோசடி தொடர்பான விசாரணையை நடத்துவதற்கு ஆகஸ்டு 14-ந் தேதி வரை செபி அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் வழங்கி…
நீங்க 2 பேரும் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா ரூ.10 கோடி தறேன்: சீமான்
இவுங்க 2 பேரும் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா ரூ.10 கோடி தறேன் என முதல்வர் ஸ்டாலினையும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும்…
கள்ளச்சாராய சாவு அதிமுக ஆட்சி, பாஜக ஆளும் இடங்களில் நடக்கலையா?: கி வீரமணி
கள்ளச்சாராயம் குடித்து சாவது இந்த ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா? ஜெயலலிதா ஆட்சி செய்த காலத்தில், பண்ருட்டியில் கள்ளச்சாராயத்திற்கு 52 பேர் பலியானபோது…
Continue Reading
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு!
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய…
காஷ்மீர் முன்னாள் கவர்னரின் உதவியாளர் வீடு உள்பட 12 இடங்களில் சி.பி.ஐ. சோதனை!
காஷ்மீர் மாநிலத்தில் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட ஊழல் தொடர்பாக முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக்கிடம் உதவியாளராக இருந்தவர் வீடு உள்பட…
டிகே சிவகுமாருக்கு எதிரான சிபிஐ மனு மீதான விசாரணை ஜூலை 14-க்கு ஒத்திவைப்பு!
கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டிகே சிவகுமார் மீதான வருமானத்துக்கு அதிகமாக ரூ74 கோடி சொத்து குவித்த வழக்கு விசாரணைக்கு…
