திருப்பூர் துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்: துரை வைகோ

திருப்பூர் துரைசாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று துரை வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம்…

எப்போதும் மக்களுக்காக போராடுவது, தமிழர் நலன் காப்பது தி.மு.க. தான்: உதயநிதி ஸ்டாலின்

தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்கும் இயக்கமல்ல என்றும், எப்போதும் மக்களுக்காக போராடுவது, தமிழர் நலன் காப்பது தி.மு.க. தான் என்றும் அமைச்சர்…

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் மக்கள் கேட்டு ரசிக்க ஏற்பாடு: அண்ணாமலை

பிரதமர் நரேந்திரமோடியின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை, தமிழகம் முழுவதும் மக்கள் கேட்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

Continue Reading

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதுதான் பாஜகவின் பண்பாடா?: சீமான்

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாருக்கு உள்ளான பாஜகவின் பிரிஜ் பூஷண் எம்பி மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நாம்…

தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு!

தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டின் முதல் சர்வதேச மருத்துவ சுற்றுலா மாநாட்டை சென்னையில்…

த.மா.கா. இளைஞரணி அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட உள்ளது: ஜி.கே.வாசன்

தானியங்கி மது விற்பனை நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து த.மா.கா. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். த.மா.கா. தலைவர்…

‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு!

பிரதமர் மோடி உரையாற்றும் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி ஐ.நா.வில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த…

விருந்தகம் நடத்த பணம் வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள்: விஜய்

விலையில்லா விருந்தகம் நடத்துவதற்கு ஏதாவது பணம் தேவைப்பட்டால் தாராளமாக என்னிடம் கேளுங்கள் என நடிகர் விஜய் கூறியதாக மக்கள் இயக்க நிர்வாகிகள்…

ரஜினிகாந்த் பேசியது யார் எழுதி கொடுத்தது: ரோஜா

சந்திரபாபு நாயுடு குறித்த நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பை கொதிப்படைய வைத்திருக்கிறது. அமைச்சர் ரோஜா…

நாட்டிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழ்நாடு: ரிசர்வ் வங்கி!

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி, அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது.…

தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சொல்லியிருக்கிறோம்: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சொல்லியிருக்கிறோம் என்று அதிமுக முன்னாள்…

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்!

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்காக அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ஷிவமொக்கா நகரில்…

கடந்த இரு ஆண்டுகளாக ஓர் அரசு பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை: அன்புமணி

தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடாமல் மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…

திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது: ஓ. பன்னீர்செல்வம்!

தூத்துக்குடி விஏஓ கொலை சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி கிராம நிறைவாக அலுவலர் கொலை சம்பவத்துக்கு…

டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில் அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,…

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: அன்பில் மகேஸ்

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

கையாலாகாத திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிலேயே இல்லை: அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் திறனில்லாமல், நம்பர் 1 முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக…

தேவாலயங்களை இடிப்பதற்கும், காடுகளை கணக்கெடுப்பதற்கும் எதிர்ப்பு: மணிப்பூரில் கலவரம்!

தேவாலயங்களை இடிப்பதற்கும், காடுகளை கணக்கெடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, இன்று முதல்வர் பிரென் சிங்…